சிவகங்கை மாவட்டம் திருவேகம்பத்தூரில் கடந்த 2019 ஆம் ஆண்டு கிராம உதவியாளராக பணி புரிந்த ராதாகிருஷ்ணன் (52). திருவேகம்பத்தூர் அருகே உள்ள ஆளங்கோட்டை கண்மாய் பகுதியில் அதே ஊரைச் சேர்ந்த கணேசன் (51 )என்ற விவசாயி நீர்நிலைப் பகுதியை ஆக்கிரமித்து இருப்பதை அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று ஆக்கிரமிப்புகளை அகற்றியுள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த கணேசன் அன்று மாலை இருசக்கர வாகனத்தில் சருகனிக்கு சென்று கொண்டிருந்த ராதாகிருஷ்ணனை அரிவாளால் வெட்டி கொலை செய்தார்.
இது தொடர்பாக திருவேகம்பத்து போலீசார் கணேசனை கைது செய்து அவர் மீது வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கின் விசாரணை சிவகங்கையில் உள்ள மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்றது.
வழக்கை விசாரணை செய்த நீதிபதி குற்றம் சாட்டப்பட்ட கணேசனுக்கு ஆயுள் தண்டனையும் ரூ 5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
மனதில் வாழும் கலைஞன் சின்ன கலைவாணர் என்று புகழப்படும் விவேக் இந்த உலகத்தை விட்டுச் சென்றிருந்தாலும் அவரது நினைவுகள் தமிழ்…
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த விசிக லைவர் தொல் திருமாவளவன், அதிமுகவை வெகுவாக பாராட்டியுள்ளார். இதையும் படியுங்க: வக்பு மசோதாவுக்கு கனிமொழி,…
மெகா வசூல் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான “டிராகன்” திரைப்படம் வேற…
அவ்வப்போது பிரபலங்கள் ஏதாவது ஒரு கருத்தை செல்லி சர்ச்சையில் சிக்கிக்கொள்வது வழக்கம். அந்த வரிசையில் தற்போது சின்னத்திரை நடிகை சிக்கியுள்ளார்.…
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அதிமுக மாநிலங்களவை எம்பி மு.தம்பிதுரை அவர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்து…
பராசக்தி ஹீரோ சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் “பராசக்தி” திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இத்திரைப்படத்தின்…
This website uses cookies.