Categories: தமிழகம்

உயிரை கையில் பிடித்து தப்பிச் சென்ற விஏஓ… அரசு வெளியிட்ட அறிவிப்பு : கிராம நிர்வாக அதிகாரிகள் ஷாக்!!!

தூத்துக்குடி மாவட்டத்தில் கிராம நிர்வாக அதிகாரி லூர்து பிரான்சிஸ் அவரது அலுவலகத்தில் பட்டப் பகலில் கனிம வளம் கும்பலால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அதே போல் ஓமலூரில் கனிமவள கொள்ளையை தடுக்க சென்ற கிராம நிர்வாக அதிகாரியை கொலை செய்யும் முயற்சி நடந்தது. இந்த சம்பங்களை தொடர்ந்து தர்மபுரி மாவட்டத்திலும் கனிம வள கொள்ளையை தடுக்கு முயற்சித்த கிராம நிர்வாக அதிகாரியை நள்ளிரவில் கொல்ல முயற்சித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் மெணசி கிராம நிர்வாக அலுலவலர் இளங்கோ கடந்த 1 ம்- தேதி நள்ளிரவு மெணசி பகுதியில் கனிமவளக் கொள்ளை திருடப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில் கனிம வளக் கொள்ளை கும்பலை கையும் காலமாக பிடிப்பதற்காக சம்பவ இடத்திற்கு தனது இரு சக்கர வாகனத்தில் விரைந்தார்.

அப்போது குண்டல்மடுவு காளியம்மன் கோவில் அருகில் உளி கற்களை ஏற்றிக்கொண்டு டிராக்டர் ஒன்று அதிவேகமாக சென்றது, அவற்றை தடுத்து நடவடிக்கை எடுப்பதற்கு கிராம நிர்வாக அதிகாரி முயற்சித்த போது, அந்த டிராக்டர் நிற்காமல் இவர் மீது ஏற்றிக் கொள்ளும் வகையில் வேகமாகச் சென்றது .

அதிர்ச்சியடைந்த இவர் அதிர்ஷ்டவசமாக வாகனத்தில் சிக்காமல் ஓடி உயிர் தப்பித்துள்ளார், பின்னர் அந்த வாகனம் யாருடையது என்பது குறித்து ஆய்வு செய்த பின்னர், மெணசி பகுதியை சார்ந்த ராகவன் அப்பா பெயர் முனுசாமி என்றும் டிராக்டர் எண் TN 29 டி TZ 2538 எனவும் தெரியவந்தது.

இதன் பின்னர் கிராமநிர்வாக அலுவலர் இளங்கோ தாசில்தாரிடம் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த நிலையில் கனிமவள கொள்ளை கும்பலால் கிராம நிர்வாகி இளங்கோவின் உயிருக்கு ஏதேனும் ஆபத்து வரலாம் என கருதி அப்பகுதி பொதுமக்கள் மற்றும் அப்பகுதி ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் தலைவர் ஆகியோர் கிராம நிர்வாக அதிகாரி இளங்கோவை பணியிட மாற்றம் செய்யக்கோரி அரூர் ஆர்டிஓ விடம் கோரிக்கை வைத்திருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் மெணசி பகுதியில் இளங்கோ பணிபுரிய ஓராண்டு இருக்கும் நிலையில் தற்போது அவர் பொம்மிடி அருகே உள்ள மோட்டாங்குறிச்சி பகுதி கிராம நிர்வாக அதிகாரியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

தற்போது மெணசி கிராம நிர்வாக அதிகாரியாக மோட்டாங்குறிச்சி கிராமத்தில் பணிபுரிந்த கற்பகம் பணியமர்த்த பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கனிம வள கொள்ளை கும்பலை பற்றி புகார் அளித்த கிராம நிர்வாக அதிகாரி இளங்கோ அதிரடியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டிருப்பது கிராம நிர்வாக அதிகாரிகளிடையே பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது

தூத்துக்குடி மாவட்டத்தில் கிராம நிர்வாக அதிகாரி லூர்து பிரான்சிஸ் அவரது அலுவலகத்தில் பட்டப் பகலில் கனிம வளம் கும்பலால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதே போல் ஓமலூரில் கனிமவள கொள்ளையை தடுக்க சென்ற கிராம நிர்வாக அதிகாரியை கொலை செய்யும் முயற்சி நடந்தது. இந்த சம்பங்களை தொடர்ந்து
தர்மபுரி மாவட்டத்திலும் கனிம வள கொள்ளையை தடுக்கு முயற்சித்த கிராம நிர்வாக அதிகாரியை நள்ளிரவில் கொல்ல முயற்சித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில்

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் மெணசி கிராம நிர்வாக அலுலவலர் இளங்கோ கடந்த 1 ம்- தேதி நள்ளிரவு மெணசி பகுதியில் கனிமவளக் கொள்ளை திருடப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது அதன்பேரில் கனிம வளக் கொள்ளை கும்பலை கையும் காலமாக பிடிப்பதற்காக சம்பவ இடத்திற்கு தனது இரு சக்கர வாகனத்தில் விரைந்தார்.

அப்போது குண்டல்மடுவு காளியம்மன் கோவில் அருகில் உளி கற்களை ஏற்றிக்கொண்டு டிராக்டர் ஒன்று அதிவேகமாக சென்றது, அவற்றை தடுத்து நடவடிக்கை எடுப்பதற்கு கிராம நிர்வாக அதிகாரி முயற்சித்த போது, அந்த டிராக்டர் நிற்காமல் இவர் மீது ஏற்றிக் கொள்ளும் வகையில் வேகமாகச் சென்றது

அதிர்ச்சியடைந்த இவர் அதிர்ஷ்டவசமாக வாகனத்தில் சிக்காமல் ஓடி உயிர் தப்பித்துள்ளார், பின்னர் அந்த வாகனம் யாருடையது என்பது குறித்து ஆய்வு செய்த பின்னர் மெணசி பகுதியை சார்ந்த ராகவன் அப்பா பெயர் முனுசாமி என்றும் டிராக்டர் எண் TN 29 டி TZ 2538 எனவும் தெரியவந்தது. இதன் பின்னர் கிராமநிர்வாக அலுவலர் இளங்கோ தாசில்தாரிடம் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார்

இந்த நிலையில் கனிமவள கொள்ளை கும்பலால் கிராம நிர்வாகி இளங்கோவின் உயிருக்கு ஏதேனும் ஆபத்து வரலாம் என கருதி அப்பகுதி பொதுமக்கள் மற்றும் அப்பகுதி ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் தலைவர் ஆகியோர் கிராம நிர்வாக அதிகாரி இளங்கோவை பணியிட மாற்றம் செய்யக்கோரி அரூர் ஆர்டிஓ விடம் கோரிக்கை வைத்திருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் மெணசி பகுதியில் இளங்கோ பணிபுரிய ஓராண்டு இருக்கும் நிலையில் தற்போது அவர் பொம்மிடி அருகே உள்ள மோட்டாங்குறிச்சி பகுதி கிராம நிர்வாக அதிகாரியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்

தற்போது மெணசி கிராம நிர்வாக அதிகாரியாக மோட்டாங்குறிச்சி கிராமத்தில் பணிபுரிந்த கற்பகம் பணியமர்த்த பட்டுள்ளதாக கூறப்படுகிறது

கனிம வள கொள்ளை கும்பலை பற்றி புகார் அளித்த கிராம நிர்வாக அதிகாரி இளங்கோ அதிரடியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டிருப்பது கிராம நிர்வாக அதிகாரிகளிடையே பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

மதம் மாறச் சொன்ன அமீர்? பாவனி போட்ட ஒரே ஒரு கண்டிஷன்! இப்படி எல்லாம் நடந்திருக்கா?

பிக்பாஸ் ஜோடி தெலுங்கு தொலைக்காட்சித் தொடர்களின் மூலம் தனது ஆக்டிங் கெரியரை தொடங்கியவர் பாவனி. அதனை தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில்…

4 hours ago

பெண் ஆசிரியரை செருப்பால் அடித்த கல்லூரி மாணவி.. அதிர்ச்சி வீடியோ!

ஆந்திர மாநிலம் விஜயநகரம் நகரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் ஒரு மாணவி செல்போன் பேசிக் கொண்டிருந்ததால் ஆத்திரமடைந்த ஆசிரியை…

4 hours ago

அப்போ எல்லாமே செட்டப்பா? உஷாராக பிளான் போட்ட கமல்ஹாசன்? இதான் விஷயமா?

பட்டத்தை திறந்த கமல் பல ஆண்டுகளாகவே கமல்ஹாசனை நாம் உலக நாயகன் என்றே அழைத்து வந்தோம். ஆனால் திடீரென சென்ற…

5 hours ago

திடீரென வெளியான வீடியோ…அதிர்ச்சியில் உறைந்து போன பிரியா வாரியர்!!

அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் சமீபத்தில் வெளியாக கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. குறிப்பாக அஜித் ரசிகர்களுக்கு இந்த…

5 hours ago

பஸ் கண்டக்டருடன் உல்லாசம்.. ரகசிய வீடியோ : தப்பான சகவாசத்தால் விபரீதம்!

பேருந்தில் பயணம் செய்த போது கண்டக்டருடன் ஏற்பட்ட கள்ளக்காதல் சம்பவத்தில் திருப்பம் ஏற்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் இருகே…

6 hours ago

ரெட்ரோ படத்தில் வடிவேலு? சீக்ரெட்டை போட்டுடைத்த இயக்குனர்? ஆனா அங்கதான் ஒரு டிவிஸ்ட்!

புதுமையான ஆக்சன் படம் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம்…

6 hours ago

This website uses cookies.