ரூ.500 லஞ்சம் வாங்கிய விஏஓ… ஆதாரத்துடன் புகார் கூறிய விவசாயி : பரபரப்பு தண்டனையை அறிவித்த நீதிமன்றம்!!
தூத்துக்குடி மாவட்டம் அக்கநாயக்கன்பட்டியில் 2011ம் ஆண்டு கிராம நிர்வாக அலுவலராக இருந்தவர் சந்தரையா. இவர் அப்பகுதியில் உள்ள விவசாயி ஒருவரிடம் ரூ.500 லஞ்சம் வாங்கியதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலிசார் இவரை கைது செய்தனர்.
இந்த வழக்கு விசாரணையானது தூத்துக்குடி முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்ற வந்த நிலையில் அக்டோபர் 11ஆம் தேதி இன்று தூத்துக்குடி முதன்மை அமர்வு நீதிமன்றம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலருக்கு 2 ஆண்டு சிறை தண்டனையும் ரூ. 20000 அபராதம் விதித்து நீதிபதி செல்வகுமார் தீர்ப்பு வழங்கினார்.
பிக்பாஸ் ஜோடி தெலுங்கு தொலைக்காட்சித் தொடர்களின் மூலம் தனது ஆக்டிங் கெரியரை தொடங்கியவர் பாவனி. அதனை தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில்…
ஆந்திர மாநிலம் விஜயநகரம் நகரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் ஒரு மாணவி செல்போன் பேசிக் கொண்டிருந்ததால் ஆத்திரமடைந்த ஆசிரியை…
பட்டத்தை திறந்த கமல் பல ஆண்டுகளாகவே கமல்ஹாசனை நாம் உலக நாயகன் என்றே அழைத்து வந்தோம். ஆனால் திடீரென சென்ற…
அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் சமீபத்தில் வெளியாக கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. குறிப்பாக அஜித் ரசிகர்களுக்கு இந்த…
பேருந்தில் பயணம் செய்த போது கண்டக்டருடன் ஏற்பட்ட கள்ளக்காதல் சம்பவத்தில் திருப்பம் ஏற்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் இருகே…
புதுமையான ஆக்சன் படம் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம்…
This website uses cookies.