கோவை: வெள்ளலூர் பேரூராட்சியை அதிமுக கைப்பற்றிய நிலையில் மறைமுக தேர்தலுக்கு சென்ற அதிமுக உறுப்பினர்கள் மற்றும் தொண்டர்கள் மீதி திமுக.,வினர் தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெள்ளலூர் பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில் 8 இடங்களில் அதிமுக வெற்றி பெற்றது.
இதனை தொடர்ந்து வெள்ளலூர் பேரூராட்சியை அதிமுக கைப்பற்றியுள்ளது. இந்த சூழலில் வெற்றி பெற்ற அதிமுக உறுப்பினர்களுக்கு தொடர்ந்து மிரட்டல்கள் அச்சுறுத்தல்கள் வந்தவண்ணம் இருந்தன.
இந்த சூழலில், இன்று பேரூராட்சி தலைவரை தேர்வு செய்யும் மறைமுக தேர்தலுக்கு அதிமுக.,வினர் சென்று கொண்டிருதனர். அப்போது அந்த வாகனத்தை அடித்து நொறுக்கிய திமுக.,வினர் அதிமுக உறுப்பினர்களையும் தொண்டர்களையும் தாக்கினர்.
குறிப்பிட்ட நேரத்திற்குள் வாக்களிக்காமல் இருந்தால் திமுக பேரூராட்சியை கைப்பற்றும் என்பதால் இந்த செயலில் ஈடுபட்டதாக அதிமுக உறுப்பினர்கள் குற்றம்சாட்டினர்.
இதனிடையே வெள்ளலூர் பேரூராட்சி தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது.
நினைத்ததை முடிப்பவர் அஜித்குமார் தமிழ் சினிமாவில் ஒரு டாப் நடிகராக வலம் வந்தாலும் அவருக்கு பைக் ஓட்டுவதிலும் கார் பந்தயங்களிலும்…
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் இந்தி திணிப்பு , நிதி பகிர்வில் பாரபட்சம் , தொகுதி மறுசீரமைப்பில் அநீதி போன்றவற்றை…
போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் எக்ஸைஸ் அதிகாரிகள் கொச்சியில் கோஷ்ரீ பாலம் அருகே நடத்திய சோதனையில் மலையாள சினிமா…
இவ்வளவு இழுபறியா? கடந்த 2022 ஆம் ஆண்டு முதலே வெற்றிமாறனின் “வாடிவாசல்” திரைப்படத்தை குறித்தான பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. மூன்று…
நடிகை மௌனிகா, சில படங்களில் நடித்த அவர் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். அவர் மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவின் இரண்டாவது…
தாறுமாறு கலெக்சன் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…
This website uses cookies.