வேலூர் ; பழுதான அரசு பேருந்தை பள்ளி மாணவர்கள் தள்ளிச் செல்லும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து குடியாத்தம் நகர பகுதியில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் ஏராளமான பள்ளி மாணவர்கள் பயின்று வருகின்றனர்.
பள்ளி நேரங்களில் பேருந்துகள் குறைவாக இயக்குவதால் சில சமயங்களில் பள்ளி மாணவர்கள் பேருந்து படிக்கட்டில் தொங்கியபடி ஆபத்தான பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து, இன்று குடியாத்தத்தில் இருந்து மோர்தானா செல்லும் அரசு பேருந்து பழுதாகியதால், பேருந்தில் பயணம் செய்த பள்ளி மாணவர்கள் பேருந்து தள்ளி செல்லும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
எனவே பள்ளி நேரங்களில் கூடுதல் அரசு பேருந்துகள் இயக்க வேண்டும் எனவும், அதுவும் பழுதில்லாத பேருந்துகளை இயக்க வேண்டும் என்று பெற்றோர்களும், சமூக ஆர்வலர்களும் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
டாப் நடிகரிடமே இப்படியா? அஜித்குமார் தமிழ் சினிமாவின் டாப் நடிகர் என்பதையும் அவரை வைக்க படம் இயக்க பல இயக்குனர்கள்…
சாக்லேட் பாய் ஸ்ரீகாந்த் நடிக்க வந்த புதிதில் சாக்லேட் பாய் ஆக பல திரைப்படங்களில் வலம் வந்தார். ஆனால் ஒரு…
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த அரசம்பட்டியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட, அ.தி.மு.க., ராஜ்யசபா எம்.பி., தம்பிதுரை செய்தியாளர்களுக்கு பேட்டி…
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வீட்டுக்கு போக வேண்டும் என கூறி வெளிநடப்பு செய்தவர் நடிகர் ஸ்ரீ. வழக்கு எண்…
புதுமை இயக்குனர் பா.ரஞ்சித் திரைப்படங்கள் வெளிவரும்போதெல்லாம் அதனுடன் சேர்ந்து பல சர்ச்சைகளும் கிளம்புவது வழக்கம். தமிழ் சினிமாவில் சமூக ஏற்றத்தாழ்வுகளையும்…
தனது காதலியை பாய்ஸ் ஹாஸ்டலுக்குள் சூட்கேஸில் மறைத்து வைத்து அழைத்து சென்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஹரியானா மாநிலம்…
This website uses cookies.