Categories: தமிழகம்

கனமழை காரணமாக பாலாற்றில் வெள்ளப்பெருக்கு: நீரில் அடித்துச்செல்லப்பட்ட தற்காலிக பாலம்..!

வேலூர் மாவட்டம், லத்தேரி அடுத்த திருமணி பகுதியில் உள்ள பாலாற்றின் நடுவே பொதுமக்கள் பயன்பாட்டிற்காக தற்காலிக மண் பாலம் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த தற்காலிக பலத்தை பத்துக்கும் மேற்பட்ட கிராம பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர் பள்ளி கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள் மற்றும் வேலைக்கு செல்பவர்கள் இந்த தற்காலிக பாலத்தை பயன்படுத்தி வருகின்றனர்.

மழைக்காலங்களில் அதிக வெல்லம் பாலாற்றில் வந்தால் இந்த பாலம் அடித்துச் செல்வது வழக்கம் கடந்த முறை பெய்த கனமழையில் இந்த பாலம் ஏற்கனவே அடித்துச் செல்லப்பட்டன மக்களின் கோரிக்கையை ஏற்று மாவட்ட நிர்வாகம் ராட்சச குழாய்களை புதைத்து தற்காலிக மண் பாலத்தை அமைத்து தந்தனர் பொதுமக்களும் தொடர்ந்து இந்த பாலத்தின் வழியாக பயணித்து வந்தனர்.

இந்த நிலையில், கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையின் காரணமாக பாலாற்றில் அதிக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கின்றது இந்த வெள்ளப்பெருக்கினால் இந்த தற்காலிக மண்பாளம் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் இந்த பாதையை பயன்படுத்த முடியாத நிலை உள்ளன இதனால் சுமார் 12 கிலோமீட்டர் சுற்றி வேலூருக்கு செல்லும் நிலை உள்ளதால் மாவட்ட நிர்வாகம் இதை கருத்தில் கொண்டு தரமான ஒரு தற்காலிக பாலத்தை அமைத்த தர வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

Poorni

Recent Posts

நீங்க வேற மாதிரி சார்…நாட்டின் உயரிய விருதை பெற்றுக்கொண்டார் அஜித்!

நினைத்ததை முடிப்பவர் அஜித்குமார் தமிழ் சினிமாவில் ஒரு டாப் நடிகராக வலம் வந்தாலும் அவருக்கு பைக் ஓட்டுவதிலும் கார் பந்தயங்களிலும்…

10 hours ago

பிளாக்கில் டிக்கெட் விற்பவர்களுக்கு முதல்வர் கனவு.. விஜய்யை மறைமுமாக சாடிய அமைச்சர்!

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் இந்தி திணிப்பு , நிதி பகிர்வில் பாரபட்சம் , தொகுதி மறுசீரமைப்பில் அநீதி போன்றவற்றை…

10 hours ago

கஞ்சா வைத்திருந்த பிரபல சினிமா இயக்குநர்கள்..வளைத்து வைளத்து கைது செய்யும் போலீசார்!

போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் எக்ஸைஸ் அதிகாரிகள் கொச்சியில் கோஷ்ரீ பாலம் அருகே நடத்திய சோதனையில் மலையாள சினிமா…

11 hours ago

வெற்றிமாறன் மேல் உள்ள பயத்தால் சூர்யா எடுத்த திடீர் முடிவு? அப்போ வாடிவாசலோட நிலைமை?

இவ்வளவு இழுபறியா? கடந்த 2022 ஆம் ஆண்டு முதலே வெற்றிமாறனின் “வாடிவாசல்” திரைப்படத்தை குறித்தான பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. மூன்று…

11 hours ago

அடுத்தவ புருஷனை பங்கு போட்டது தப்புதான்.. ஆனா பாலு மகேந்திரா எனக்கு எல்லாமே கொடுத்தாரு ; நடிகை ஓபன்!

நடிகை மௌனிகா, சில படங்களில் நடித்த அவர் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். அவர் மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவின் இரண்டாவது…

12 hours ago

ஜெயிலரை ஓவர் டேக் செய்யப்போகும் குட்  பேட் அக்லி! விரைவில் ஒரு தரமான சம்பவம்?

தாறுமாறு கலெக்சன் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…

12 hours ago

This website uses cookies.