வேலூர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் கதிர் ஆனந்தின் இறுதிகட்ட தேர்தல் பிரச்சாரம் மக்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.
வேலூர் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். பேரணாம்பட்டு, பத்தலப்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் கதிர் ஆனந்த் பிரச்சாரம் மேற்கொண்டார். நாளையுடன் தேர்தல் பிரச்சாரம் நிறைவடைய உள்ள நிலையில், அனல் பறக்கும் பிரச்சாரம் மக்களை வெகுவாக கவர்ந்து வருவதாகக் கூறப்படுகிறது.
குறிப்பாக, மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான பத்தலப்பள்ளி அணை, பத்தலப்பள்ளி ஆற்று தரைப்பாலம் கட்டி தரப்படும் என வாக்குறுதி அளித்துள்ளார். வேலூர் தொகுதியில் கடுமையான போட்டி நிலவி வந்த நிலையில், அவரது குறிப்பிட்ட சில வாக்குறுதிகள் தேர்தல் களத்தையே மாற்றி உள்ளதாகக் கூறப்படுகிறது.
எனவே, கடந்த தேர்தலில் கிடைத்த வெற்றி இந்த முறையும் கிடைக்கும் என்று கதிர் ஆனந்த் ஆதரவாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
விழுப்புரம் அருகே, ஹெட்போன் போட்டுக் கொண்டு தண்டவாளம் அருகே அமர்ந்திருந்த இளைஞர் ரயில் மோதி உயிரிழந்துள்ளார். விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம்,…
நீட் தேர்வு அச்சத்தால் மாணவி தர்ஷினியின் மரணத்திற்கு ஸ்டாலின் மாடல் திமுக அரசே முழு பொறுப்பு என எடப்பாடி பழனிசாமி…
சென்னையில், இன்று (மார்ச் 29) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 20 ரூபாய் அதிகரித்து 8 ஆயிரத்து 360…
மனம் உடைஞ்ச சல்மான்கான் பாலிவுட் நடிகர் சல்மான் கான் கடந்த 35 ஆண்டுகளாக இந்திய சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கிறார்.…
மக்களவைத் தேர்தல் பிரசாரத்தின் போது முதல்வர் மு.க. ஸ்டாலின்,கோவையில் உலகத் தரம் வாய்ந்த சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம் அமைக்கப்படும் என்று…
வீடீயோவை தேடி பார்ப்பவர்களுக்கு எச்சரிக்கை சமீபத்தில் சமூக வலைதளங்களில் நடிகை ஸ்ருதி நாராயணனைப் பற்றிய ஆபாச வீடியோ ஒன்று வெளியானது.…
This website uses cookies.