வேலூர் : சேவூரில் மின்சார ரயில் தடத்தில் மின் வயர் அறுந்து விழுந்ததால் ரயில் போக்குவரத்து ஒன்றரை மணிநேரம் பாதிக்கப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டம் காட்பாடி அருகேயுள்ள சேவூர் என்ற இடத்தில் ரயில் பாதை தடத்தில் உள்ள மின் ஒயர் அறுந்து விழுந்தது. சென்னை பெங்களூர் தடத்தில் அறுந்து விழுந்ததால், இண்டர் சிட்டி, லால்பார்க் – திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில்கள் காலதாமதமாக புறப்பட்டு சென்றது.
காட்பாடி ரயில் நிலையத்திலிருந்தும், அரக்கோணம் பகுதியிலிருந்து வந்து ரயில்வே துறையினர் மின் பாதையை ஒன்றரை மணி நேரத்தில் சரி செய்தனர். இதனால், ரயில்கள் தற்போது புறப்பட்டு சென்றது. மின் ஒயர் அறுந்து விழுந்ததற்கான காரணம் தெரியவில்லை.
இதனால், ஒன்றரை மணி நேரம் ரயில் பயணிகள் ரயிலிலேயே சிக்கி தவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், பல ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.
திண்டுக்கல் சுற்றுலா மாளிகையில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பேட்டி அளித்தார், அப்போது ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட…
வெற்றி இயக்குனர் கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக கோலிவுட்டில் சுந்தர் சி வெற்றி இயக்குனராக வலம் வருகிறார். இவர் இயக்கிய…
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பல திரைப்படங்களில் நடித்து வந்தவர் ரவீனா தாஹா. தொடர்ந்து சீரியல்களில் கமிட் ஆனார். இவர் ஜீ…
டாப் நடிகை தென்னிந்தியாவின் டாப் நடிகையாக சமீப காலமாக வலம் வருகிறார் சமந்தா. தற்போது தெலுங்கில் “மா இன்டி பங்காரம்”…
சிலிக் ஸ்மிதா என்று சொன்னால் இளைஞர்களின் நாடி நரம்பெல்லாம் சிலிர்த்துவிடும். பழகுவதற்கு இனிமையா நபர் என பிரபலங்கள் போற்றப்படும் சிலிக்…
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
This website uses cookies.