வேலூர் அருகே பெட்ரோல் பங்க் அருகே நிறுத்தப்பட்டிருந்த தேங்காய் நார் ஏற்றி வந்த லாரியில் திடீர் தீவிபத்து ஏற்பட்டதால், பொதுமக்கள் அச்சமடைந்தனர்.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த கார்த்திகேயபுரம் பகுதியில் பிரதீப் என்பவர் தேங்காய் நார் கம்பெனி நடத்தி வருகிறார். இன்று மாலை சித்தூர் பகுதியில் இருந்து பயாஸ் என்பவர் லாரியில் தேங்காய் நார் ஏற்றுக் கொண்டு வந்த போது, எதிர்பாராத விதமாக மின்சார கம்பி உரசியதில் திடீரென லாரியில் இருந்த தேங்காய் நார் தீப்பிடித்து மளமளவென எரிய தொடங்கியுள்ளது.
உடனடியாக ஓட்டுநர் லாரியை விட்டு கீழே இறங்கிய நிலையில், இது குறித்து குடியாத்தம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். விரைந்து வந்த குடியாத்தம் தீயணைப்புத் துறையினர் சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயை அணைத்தனர்.
தீ பிடித்து எரிந்த நார் கம்பெனிக்கு அருகிலேயே பெட்ரோல் பங்க் இருந்ததால் சற்று பதற்றம் நீடித்தது.
20 வருடங்களாக முன்னணி நடிகையாக உள்ளார் நடிகை தமன்னா. வாய்ப்பு இல்லாமல் வாய்ப்பை உருவாக்கி வருகிறார். காரணம் ஒரு படத்திற்கு…
நடிகர் ரகுவரன் தமிழ் சினிமாவின் சிறந்த வில்லன் என பெயர் பெற்றவர், எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் கச்சிதமாக செய்து முடிப்பவர்.…
உதவி கேட்டதால் படுக்கைக்கு நண்பர்களே அழைத்த அவலம் தமிழ் சினிமா நடிகைக்கு ஏற்பட்டுள்ளது. ஜெமினி படம் மூலம் தமிழ் சினிமாவில்…
நீலகிரி, ஊட்டியில் 15 வயது சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த சித்தப்பா, உறவுக்கார அண்ணன் ஆகியோரை போலீசார் கைது…
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஏஜிஎஸ் தயாரிப்பில் வெளியானது திரைப்படம் டிராகன். பிரதீப் ரங்கநாதன், காயடு லோகர், அனுபமா உட்பட பலர்…
தேமுதிகவுக்கு ராஜ்ய சபா சீட் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என கூட்டணியில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி…
This website uses cookies.