வேலூர் அருகே புலி குட்டி ரூ.25 லட்சத்திற்கு விற்பனைக்கு இருப்பதாக வாட்ஸ் அப்பில் Status வைத்த சட்டக்கல்லூரி மாணவன் கைது செய்யப்பட்டுள்ளார்.
வேலூர் சார்ப்பனாமேடு பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருபவர் பார்த்திபன். இவர், திருப்பதியில் சட்டம் பயின்று வருகிறார். மேலும், நாய் உள்ளிட்ட வளர்ப்பு பிராணிகளை வாங்கி, விற்கும் பணியையும் அவர் செய்து வந்ததாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில், இவர் புலிகுட்டி விற்பனைக்கு என தனது வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸ் வைத்துள்ளார். அதுவும் ரூ.25 லட்சத்திற்கு என்றும், 10 நாட்களில் டெலிவரி செய்யப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக வேலூர் வனத்துறையினருக்கு தகவல் கிடைத்த நிலையில், பார்த்திபனை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் சென்னை அம்பத்தூரை சேர்ந்த தமிழ் என்பவரை பிடித்து வனவிலங்கு பாதுகாப்பு குழுவினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நினைத்ததை முடிப்பவர் அஜித்குமார் தமிழ் சினிமாவில் ஒரு டாப் நடிகராக வலம் வந்தாலும் அவருக்கு பைக் ஓட்டுவதிலும் கார் பந்தயங்களிலும்…
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் இந்தி திணிப்பு , நிதி பகிர்வில் பாரபட்சம் , தொகுதி மறுசீரமைப்பில் அநீதி போன்றவற்றை…
போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் எக்ஸைஸ் அதிகாரிகள் கொச்சியில் கோஷ்ரீ பாலம் அருகே நடத்திய சோதனையில் மலையாள சினிமா…
இவ்வளவு இழுபறியா? கடந்த 2022 ஆம் ஆண்டு முதலே வெற்றிமாறனின் “வாடிவாசல்” திரைப்படத்தை குறித்தான பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. மூன்று…
நடிகை மௌனிகா, சில படங்களில் நடித்த அவர் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். அவர் மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவின் இரண்டாவது…
தாறுமாறு கலெக்சன் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…
This website uses cookies.