வேலூர் ; காட்பாடியில் உள்ள வி.ஐ.டி பல்கலைக்கழகத்தில் ரோபோக்களால் அதிநவீன ஆயுத பூஜை கொண்டாடப்பட்ட சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள வி.ஐ.டி பல்கலைக்கழகத்தில் நவீன முறையில் ஆயுத பூஜை விழாவானது கொண்டாடப்பட்டது. இதில், பல்வேறு நாடுகளையும், மாநிலங்களையும் சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்.
இந்த நிலையில், இப்பல்கலைக்கழகத்தில் ஆயுத பூஜை விழா கொண்டாடப்பட்டது. இதில் அதி நவீன முறையில் ரோபோவே ஆயுத பூஜையை போட்டு பணியாளர்களுக்கும், பேராசிரியர்களுக்கும் பொரி கடலை மற்றும் பழங்கள் ரோபோவே வழங்கியது. இது அனைவரின் மத்தியிலும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.
மனதில் வாழும் கலைஞன் சின்ன கலைவாணர் என்று புகழப்படும் விவேக் இந்த உலகத்தை விட்டுச் சென்றிருந்தாலும் அவரது நினைவுகள் தமிழ்…
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த விசிக லைவர் தொல் திருமாவளவன், அதிமுகவை வெகுவாக பாராட்டியுள்ளார். இதையும் படியுங்க: வக்பு மசோதாவுக்கு கனிமொழி,…
மெகா வசூல் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான “டிராகன்” திரைப்படம் வேற…
அவ்வப்போது பிரபலங்கள் ஏதாவது ஒரு கருத்தை செல்லி சர்ச்சையில் சிக்கிக்கொள்வது வழக்கம். அந்த வரிசையில் தற்போது சின்னத்திரை நடிகை சிக்கியுள்ளார்.…
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அதிமுக மாநிலங்களவை எம்பி மு.தம்பிதுரை அவர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்து…
பராசக்தி ஹீரோ சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் “பராசக்தி” திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இத்திரைப்படத்தின்…
This website uses cookies.