இயக்குனர் வெங்கட் பிரபு எப்போது நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டாலும் அவரிடம் ரசிகர்கள் கேட்கும் கேள்வி விஜய் மற்றும் அஜித் பற்றியது தான். அவர்கள் இருவரையும் இணைத்து எப்போது ஒரு படம் எடுக்க போகிறீர்கள் என்கிற கேள்வியை தான் எல்லோரும் கேட்டு வருகிறார்கள்.
அவரும் தவறாமல் அது பற்றி பேசிவிடுகிறார். சமீபத்தில் ஒரு விழாவில் கலந்து கொண்ட அவர் வழக்கம் போல மங்காத்தா 2 பற்றி பேசி இருக்கிறார்.
விஜய்,அஜித் இருவரையும் இணைத்து திரையில் காட்ட வேண்டும் என்கிற ஆசை எனக்கும் இருக்கிறது. அவர்கள் ஒன்றாக இருக்கும்போதே அதை அவர்களிடம் கூறி இருக்கிறேன். அவர்களுக்கும் ஆசை இருக்கிறது.
“அது எப்போது நிறைவேறும் என்பதற்காக நான் ஆசையுடன் காத்திருக்கிறேன். அவர்கள் ஒப்புக்கொண்டால் பெருசா மங்காத்தா 2 எடுத்துவிடலாம்” என வெங்கட் பிரபு கூறி இருக்கிறார்.
கேஜிஎஃப் கதாநாயகி யாஷ் நடித்த “கேஜிஎஃப்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அறிமுகமானவர் ஸ்ரீநிதி ஷெட்டி. இவர் தனது முதல் திரைப்படத்திலேயே…
கனவுக்கன்னி தற்கால இளைஞர்களின் கனவுக்கன்னிகளில் ஒருவராக வலம் வருபவர் மாளவிகா மோகனன். இவர் மலையாளத்தில் மிக பிரபலமான நடிகையாக வலம்…
தமிழ் திரைப்பிரபலங்களின் திடீர் மறைவு திரையுலகத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகிறது. அந்த வகையில் பிரபல திரைப்பட இயக்குநர் திடீரென மாரடைப்பால் மரணமடைந்துள்ளார்.…
தமிழக வெற்றி கழகம் கட்சியின் பூத் கமிட்டி முகவர்கள் கூட்டம் இன்று மாலை கோவை சக்தி சாலை குரும்பபாளையம் பகுதியில்…
விஜய்யின் ரோட் ஷோ தவெக தலைவர் விஜய் இன்று கோவையில் நடைபெறும் தனது கட்சியின் பூத் கமிட்டி மாநாட்டில் பங்கேற்கிறார்.…
This website uses cookies.