சமவெளி பகுதியான மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் இருந்து காட்டு யானைகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி நீலகிரி மாவட்டத்தை நோக்கி வருவது வழக்கம்.
இதையும் படியுங்க: தாய் சொல்லும் வார்த்தையா இது? தமிழக டிஜிபி அலுவலக ஊழியர்கள் மீது வழக்குப் பதிவு!
இந்நிலையில் இன்று குன்னூர் மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலை ஆறாவது கொண்டை ஊசி வளைவு அருகே மலையின் உச்சியில் இருந்து வரும் அருவியின் பாறையில் வழுக்கி விழுந்து பெண் காட்டு யானை உயிரிழந்தது.
இந்த தகவல் அறிந்த குன்னூர் வனச்சரகர் ரவீந்திரநாத் தலைமையில் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று யானையின் சடலத்தை பார்வையிட்டு பிரேத பரிசோதனைக்காக முதுமலையிலிருந்து வனத்துறை கால்நடை மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர் பெண் காட்டு யானை உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே கொளத்தூரை சேர்ந்தவர் செல்லப்பன். இவரது 2 ஆவது மகள் விக்னேஸ்வரி (24). பிள்ளைப்பாக்கம் சிப்காட்டில்…
தோல்வி இயக்குனருடன் கூட்டணியா? “விடுதலை 2” திரைப்படத்தை தொடர்ந்து விஜய் சேதுபதி “ஏஸ்”, “டிரெயின்” ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும்…
அதிரிபுதிரி ஹிட்… “லூசிஃபர்” திரைப்படத்தின் இரண்டாம் பாகமாக வெளிவந்த “எம்புரான்” திரைப்படம் கடந்த மாதம் 27 ஆம் தேதி வெளியான…
தமிழக சட்டப்பேரவையில் இன்று கச்சத்தீவு மீட்பது குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் தனித் தீர்மானம் கொண்டு வந்தார். இந்த தீர்மானத்துக்கு அனைத்து…
கலவையான விமர்சனம் எஸ்.யு.அருண் குமார் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் கடந்த மாதம் இறுதியில் வெளியான “வீர தீர சூரன் பார்ட்…
This website uses cookies.