நவராத்திரி 10-ம் நாள் விஜயதசமியை முன்னிட்டு கிருஷ்ணகிரி ஐயப்பன் கோயிலில் வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது. 3 வயது நிரம்பிய தங்கள் குழந்தைகளை பெற்றோர்கள் பங்கு பெற செய்தனர்.
பள்ளியில் சேரும் முன் இறைவனை பிராத்தித்து குழந்தைகளுக்கு கல்வி செல்வம் கிடைக்க வேண்டி நடத்தும் வழிபாட்டினை வித்யாரம்பம் என்பர்.
கிருஷ்ணகிரி ஐயப்பன் கோவில் நடை பெற்ற இந்த நிகழ்ச்சியில் தங்கம் போன்ற உலோகத்தை தேன் போன்ற தூய்மையான பொருளில் தொட்டு நாவில் தமிழ் எழுத்துக்கள், குலதெய்வ பெயர், குழந்தைகள் பெயர் எழுதினர்.
இது குழந்தைகளின் பேச்சு திறனை வழுபடுத்தும். மேலும் அரிசியில் தமிழ் எழுத்துக்களான “ஆ” மற்றும் “ஓம்” மற்றும் குலதெய்வ பெயர், குழந்தைகள் பெயர் எழுதி எழுத்து பயிற்ச்சியை சொல்லி தந்தனர். இந்த வழிபாட்டை விஜயதசமி நாளில் செய்வது மிகவும் சிறப்பு. குழந்தைகளின் கல்வி வளர இந்த வழிபாட்டில் பெற்றோர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.
ஒருநாள் கிரிக்கெட்டில் தொடர்ந்து அதிக போட்டிகளில் ஒரு முறைகூட டாஸ் வெல்லாத கேப்டன் என்ற பிரைன் லாராவின் மோசமான உலக…
ராஜ்ய சபா சீட் பெறுவது தொடர்பாக அதிமுக உடன் எந்த வருத்தமும் இல்லை என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா…
சுந்தர் சி - குஷ்பூ தம்பதியின் 25வது திருமண நாளை முன்னிட்டு பழனி முருகன் கோயிலில் குடும்பத்துடன் சாமி தரிசனம்…
அதிமுகவின் சாதனைகளை மக்களிடத்தில் கொண்டு சேர்க்கும் திண்ணைப் பிரச்சாரத்தை தீவிரப்படுத்த வேண்டும் என இபிஎஸ் அறிவுறுத்தியுள்ளார். சென்னை: அதிமுக மாவட்ட…
கடலூர் அருகே திருடச் சென்றபோது ஒருவர் உயிரிழந்ததற்கு காரணமாக இருந்ததாக அவரது நண்பர்கள் மூவர் உள்பட 4 பேர் கைது…
இந்தியா - நியூசிலாந்து சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டிக்குப் பிறகு ரோகித் சர்மா, விராட் கோலி மற்றும் கேன் வில்லியம்சன்…
This website uses cookies.