நவராத்திரி 10-ம் நாள் விஜயதசமியை முன்னிட்டு கிருஷ்ணகிரி ஐயப்பன் கோயிலில் வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது. 3 வயது நிரம்பிய தங்கள் குழந்தைகளை பெற்றோர்கள் பங்கு பெற செய்தனர்.
பள்ளியில் சேரும் முன் இறைவனை பிராத்தித்து குழந்தைகளுக்கு கல்வி செல்வம் கிடைக்க வேண்டி நடத்தும் வழிபாட்டினை வித்யாரம்பம் என்பர்.
கிருஷ்ணகிரி ஐயப்பன் கோவில் நடை பெற்ற இந்த நிகழ்ச்சியில் தங்கம் போன்ற உலோகத்தை தேன் போன்ற தூய்மையான பொருளில் தொட்டு நாவில் தமிழ் எழுத்துக்கள், குலதெய்வ பெயர், குழந்தைகள் பெயர் எழுதினர்.
இது குழந்தைகளின் பேச்சு திறனை வழுபடுத்தும். மேலும் அரிசியில் தமிழ் எழுத்துக்களான “ஆ” மற்றும் “ஓம்” மற்றும் குலதெய்வ பெயர், குழந்தைகள் பெயர் எழுதி எழுத்து பயிற்ச்சியை சொல்லி தந்தனர். இந்த வழிபாட்டை விஜயதசமி நாளில் செய்வது மிகவும் சிறப்பு. குழந்தைகளின் கல்வி வளர இந்த வழிபாட்டில் பெற்றோர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.
நடக்குமா? நடக்காதா? தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிலம்பரசன் நடிப்பதாக இருக்கும் திரைப்படத்தை முதலில் கமல்ஹாசன் தயாரிப்பதாக இருந்தது. ஆனால் ஒரு…
கறாரான இயக்குனர் இயக்குனர் பாலா மிகவும் கறாரான இயக்குனர் எனவும் அவர் நடிகர்களை அடித்து வேலை வாங்குவார் எனவும் ஒரு…
தமிழ்நாட்டில் அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. ஒரு வருடம் இருக்கும் நிலையில், எதிர்க்கட்சிகள் தேர்தலை சந்திக்க இப்போதே…
கியூட் நடிகை நஸ்ரியா 90ஸ் கிட்களின் கியூட் நடிகையாக வலம் வந்தவர்.“நேரம்” திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே இவர்…
உலக நாயகன் உலக நாயகனாக வலம் வந்த கமல்ஹாசன் இந்திய சினிமாவிற்கே ஒரு நடிப்பு பல்கலைக்கழகமாக திகழ்ந்தவர். 1980களில் சாக்லேட்…
ஆந்திர மாநிலம், சித்தூர் மசூதி மிட்டாவை சேர்ந்தவர் யாஸ்மின்பானு (23). பூதலப்பட்டு பகுதியை சேர்ந்தவர் சாய்தேஜ் (25). இவர்கள் இருவரும்…
This website uses cookies.