தமிழ் சினிமாவில் பல வருடங்களாக நட்சத்திர ஜோடிகளாக வலம் வருபவர் விக்னேஷ் சிவன் – நயன்தாரா. இவர்கள் இருவரின் தயாரிப்பு நிறுவனமான ரெளடி பிக்சர்ஸ் மூலம் உருவாக்கப்பட்ட படம் காத்து வாக்குல ரெண்டு காதல்.
7 ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் லலித்குமாருடன் இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளனர். விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடிப்பில் உருவாகியுள்ள இந்த படம் வரும் 28ம் தேதி வெளியாக உள்ளது. இதற்கான ப்ரோமோஷன் வேலைகள் நடந்து வருகிறது.
படம் வெளியான பின் தங்களது திருமண அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில், நயன்தாரா அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது
பொதுவாக எந்த படத்திற்கும் ப்ரோமோஷன் பணிகளில் நயன்தாரா ஈடுபட மாட்டார். ஆனால் இந்த படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் ஈடுபட்டு வந்தார். தற்போது காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தின் கதை பிரபுதேவா அவரது மனைவி இவர்கள் வாழ்க்கையில் மூன்றாவதாக வந்த நயன்தாரா போல கதை பிரதிபலிப்பதாக உள்ளதாக நயன்தாரா கருதியுள்ளார்.
விஜய் சேதுபதி, நயன்தாரா தம்பதிகளுக்கு இடையே சமந்தா வருவது போல உண்மை கதையை விக்னேஷ் சிவன் வைத்துள்ளதாக கூறப்படுகிறது. படம் நடிக்கற வரைக்கும் தெரியாத நயன்தாராவுக்க படம் முடித்த பின் தன்னுடைய வாழ்க்கையில் நடந்த காதலை வைத்து படமாக எடுத்துள்ளதாக புரிந்து கொண்டுள்ளார். இதனால் விக்னேஷ் மற்றும் நயன்தாரா உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதனால் கோபமடைந்த நயன்தாரா நான் காத்துவாக்குல 2 காதல் படத்தின் புரமோஷனுக்கு வர மாட்டேன் என கூறியுள்ளார். சொந்த தயாரிப்பாக இருந்தாலும் வரமாட்டேன் என கோபமாக விக்னேஷ் சிவனிடம் கூறியுள்ளார்.
கல்யாணத்திற்காக நிறைய கோயில்களுக்கு சென்று நிறைய பூஜை, பரிகாரங்கள் என செய்து வந்த இவர்களது கல்யாண முடிவு இந்த படத்தால் நின்று விடுமோ என அச்சம் எழுந்துள்ளது.
'சர்தார் 2' படப்பிடிப்பு நிறுத்தம் பொன்னியின் செல்வன் 2 படத்திற்கு பிறகு,நடிகர் கார்த்தி தொடர்ந்து பல புதிய திரைப்படங்களில் பணியாற்றி…
மொஹ்சின் கானின் சர்ச்சை கருத்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் மொஹ்சின் கான்,இந்திய அணியின் முன்னணி வீரர் விராட் கோலியை…
அரையிறுதியில் வருண் ஆடுவாரா சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் தற்போது இந்திய அணி அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில் நாளை துபாயில் ஆஸ்திரேலியாவை…
சினிமாவில் அட்ஜெஸ்ட்மென்ட் புகார் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கேரளா சினிமா உலகில் ஹேமா கமிட்டி கொடுத்த அறிக்கை…
தன்னைப் போன்று வெளியாகியுள்ள டீப்ஃபேக் வீடியோவை ரசிகர்கள் யாரும் பகிர வேண்டாம் என பாலிவுட் நடிகை வித்யா பாலன் கூறியுள்ளார்.…
AI மூலம் ஏமாந்த மாதவன் எச்சரித்த அனுஷ்கா சர்மா சமூக வலைதளங்களில் தற்போது AI உருவாக்கிய வீடியோக்கள் பெருகி வரும்…
This website uses cookies.