மதுரையில் ரஜினியை சீண்டி விஜய் ரசிகர்கள் ஒட்டிய நோட்டீஸ்களால் பரபரப்பு
தமிழ் சினிமாவில் சூப்பர்ஸ்டார் என்றால் ரஜினிகாந்த் தான், ஆனால் சமீப கலாமாகவே இந்த பட்டத்துக்கு நடிகர் விஜய் போட்டி போட்டு வருவதாகவும், அவர் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என ரசிகர்கள் போஸ்டர் ஒட்டி வருகின்றனர்.
இந்த சர்ச்சைக்கு இடையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற ஜெயிலர் திரைப்பட ஆடியோ வெளியீட்டு விழாவில், கழுகு காகம் என குட்டி கதை கூறிய ரஜினி விஜயை தான் காகம் என கூறுகிறார் என கூறப்பட்டு வந்தது.
இந்த நிலையில் தற்போது மதுரையில் விஜய் ரசிகர்கள் ரஜினிக்கு சவால் விடும் வகையில் என்னுடைய உச்சம் உனக்கு ஏன் அச்சம் என்ற வசனத்தோடு ரஜினி மற்றும் விஜய் படங்களை அச்சிட்டு ஒட்டிய நோட்டீஸ்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
'சர்தார் 2' படப்பிடிப்பு நிறுத்தம் பொன்னியின் செல்வன் 2 படத்திற்கு பிறகு,நடிகர் கார்த்தி தொடர்ந்து பல புதிய திரைப்படங்களில் பணியாற்றி…
மொஹ்சின் கானின் சர்ச்சை கருத்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் மொஹ்சின் கான்,இந்திய அணியின் முன்னணி வீரர் விராட் கோலியை…
அரையிறுதியில் வருண் ஆடுவாரா சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் தற்போது இந்திய அணி அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில் நாளை துபாயில் ஆஸ்திரேலியாவை…
சினிமாவில் அட்ஜெஸ்ட்மென்ட் புகார் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கேரளா சினிமா உலகில் ஹேமா கமிட்டி கொடுத்த அறிக்கை…
தன்னைப் போன்று வெளியாகியுள்ள டீப்ஃபேக் வீடியோவை ரசிகர்கள் யாரும் பகிர வேண்டாம் என பாலிவுட் நடிகை வித்யா பாலன் கூறியுள்ளார்.…
AI மூலம் ஏமாந்த மாதவன் எச்சரித்த அனுஷ்கா சர்மா சமூக வலைதளங்களில் தற்போது AI உருவாக்கிய வீடியோக்கள் பெருகி வரும்…
This website uses cookies.