பரந்தூர் மக்களை சந்திக்க தவெக தலைவர் விஜய் திட்டமிட்டுள்ள நிலையில் இது சாத்தியமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் விமான நிலையம் அமைக்க மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக உள்ளது. இதற்காக மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படியுங்க: பெண்களைக் கர்ப்பமாக்கினால் ரூ.10 லட்சம் ஊதியம்.. இதென்னங்க புதுசா இருக்கு?
900வது நாளாக போராட்டம் செய்தும் மத்திய , மாநில அரசுகள் கண்டுகொள்ளவே இல்லை. ஆனால் மக்கள் இதில் தீவிரமாக உள்ளனர்.
இந்த நிலையில் புதியதாக கட்சி ஆரம்பித்துள்ள விஜய், முதன்முறையாக களத்தில் இறங்க உள்ளார். அதவாது ஜனவரி 3வது வாரத்தில் பரந்தூர் மக்களை சந்திக்க உள்ளார்
இதற்காக காஞ்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தவெக கடிதம் அளித்துள்ளது. ஜனவரி 19 அல்லது 20ஆம் தேதிகளில் அனுமதி கேட்டு கடிதம் அளிக்கப்பட்டுள்ளது.
கட்சி அறிவித்த பின் முதல்முறையாக களத்தில் விஜய் இறங்க உள்ளதால் அரசியல் களத்தில் பரபரப்பு தொற்றியுள்ளது. அதே சமயம் இவர் களத்தில் இறங்க காவல்துறை அனுமதி கொடுக்குமா என்பது கேள்விக்குறியாகியுள்ளது.
மனம் உடைஞ்ச சல்மான்கான் பாலிவுட் நடிகர் சல்மான் கான் கடந்த 35 ஆண்டுகளாக இந்திய சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கிறார்.…
மக்களவைத் தேர்தல் பிரசாரத்தின் போது முதல்வர் மு.க. ஸ்டாலின்,கோவையில் உலகத் தரம் வாய்ந்த சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம் அமைக்கப்படும் என்று…
வீடீயோவை தேடி பார்ப்பவர்களுக்கு எச்சரிக்கை சமீபத்தில் சமூக வலைதளங்களில் நடிகை ஸ்ருதி நாராயணனைப் பற்றிய ஆபாச வீடியோ ஒன்று வெளியானது.…
விருதுநகர், மல்லாங்கிணறு பகுதியில் தாயுடன் தகாத உறவில் இருந்த நபரைக் குத்திக்கொலை செய்த மகன் உள்பட இருவரை போலீசார் கைது…
காசநோயால் அவதி தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகையாக 1980 மற்றும் 90-களில் விளங்கிய சுஹாசினி,தமிழ் மட்டுமின்றி தெலுங்கு,மலையாளம்,கன்னடம் ஆகிய மொழிப்படங்களிலும்…
காங்கிரஸ், திமுகவுக்கு விஜய் தண்ணீர் காட்ட வேண்டும், பாஜகவுக்கு அல்ல என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். டெல்லி:…
This website uses cookies.