தஞ்சாவூரில் திரைப்பட இயக்குனர் ஆர்.கே செல்வமணி செய்தியாளர் பேட்டியில் விஜய் அரசியல் குறித்து கேள்விக்கு, அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம் மக்களை நேசிக்கின்ற யார் வேண்டுமானாலும் வரலாம் விஜய் மட்டுமே விதிவிலக்கல்ல மக்கள் மிக மிக புத்திசாலி மக்கள் மிகச் சரியாக முடிவெடுப்பார்கள் விஜய் வந்த பிறகு அவருடைய என்ன பாலிசி அவர் மக்களுடைய எப்படி ஈடுபடுகிறார் மக்கள் போராட்டங்களை எப்படி முன்னெடுக்கிறார் சினிமாவில் அவரை நம்புன மாதிரி அரசியலில் அவரை நம்பரத்திற்கான தகுதிகளை வளர்த்துக் கொண்டால் யார் வேண்டுமானாலும் வரலாம் அவரும் நிச்சயம் இடம் பிடிப்பார்
திரைப்பட சவால் குறித்து கேள்விக்கு, தமிழ் திரைப்படங்களில் மிக நன்றாக உள்ளது ஆனால் அது சரியான கட்டமைப்பு இல்லை முன்பெல்லாம் 100 கோடி 200 கோடி 400 கோடி ஒரு வருடத்திற்கு வருமானம் ஆனால் இன்று ஒரு திரைப்படத்திற்கு 500 கோடி வருமானம் உயர்ந்த நிலைக்கு போயிருக்கு ஆனால் விவசாயிக்கு நெல்க்கு உரிய விலை கிடைக்கலையோ அதே போல் திரைப்பட தயாரிப்பாளர்கள் அவர்கள் போட்ட முதலீடுகளுக்கு லாபமோ வருமானமும் கிடைக்கவில்லை அதற்கான கட்டமைப்பை உருவாக்கினால் மிகச் சிறப்பாக இருக்கும்
பாலியல் குறித்த கேள்விக்கு,தமிழ் வந்து இந்தியாவில் எந்த மொழிக்காரர்களும் இங்கே வரலாம். எங்களுக்காக ஒரு அமைப்பை உருவாக்கி உள்ளோம் இந்தியாவில் மிக மிக வலிமையான அமைப்பு அதனால் யார் உச்சத்தில் இருந்தாலும் தவறு பண்ணால் கூட நாங்கள் தட்டிக் கேட்போம் சரி பண்ண முடியும் அதனால் தமிழ்நாட்டில் இருக்க வாய்ப்பு இல்லை இருந்தாலும் இங்கேயும் அங்கேயும் இருக்கலாம் எனக்கு தெரியாமல் சொல்ல முடியாது ஆனாலும் சரியான முறையில் வழிநடத்துவோம் என தெரிவித்தார்.
'சர்தார் 2' படப்பிடிப்பு நிறுத்தம் பொன்னியின் செல்வன் 2 படத்திற்கு பிறகு,நடிகர் கார்த்தி தொடர்ந்து பல புதிய திரைப்படங்களில் பணியாற்றி…
மொஹ்சின் கானின் சர்ச்சை கருத்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் மொஹ்சின் கான்,இந்திய அணியின் முன்னணி வீரர் விராட் கோலியை…
அரையிறுதியில் வருண் ஆடுவாரா சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் தற்போது இந்திய அணி அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில் நாளை துபாயில் ஆஸ்திரேலியாவை…
சினிமாவில் அட்ஜெஸ்ட்மென்ட் புகார் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கேரளா சினிமா உலகில் ஹேமா கமிட்டி கொடுத்த அறிக்கை…
தன்னைப் போன்று வெளியாகியுள்ள டீப்ஃபேக் வீடியோவை ரசிகர்கள் யாரும் பகிர வேண்டாம் என பாலிவுட் நடிகை வித்யா பாலன் கூறியுள்ளார்.…
AI மூலம் ஏமாந்த மாதவன் எச்சரித்த அனுஷ்கா சர்மா சமூக வலைதளங்களில் தற்போது AI உருவாக்கிய வீடியோக்கள் பெருகி வரும்…
This website uses cookies.