மறைந்த நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் உடல் நேற்று சிறப்பான முறையில் முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்ய்யப்பட்டது. பல ஆயிரக்கணக்கான மக்களின் அழுகுரல், கரகோஷங்களுடன் அவரது உடல் வீதியெங்கும் வரலாறு பேசும் சம்பவமாக இருந்தது.
லட்சக்கணக்கான மக்களுக்கு மத்தியில் சென்னை தேமுதிக அலுவலகத்தில் 50 கிலோ எடை கொண்ட சந்தன பேழைக்குள் விதைக்கப்பட்டார் விஜயகாந்த். இவரின் மறைவால் தமிழகமே துக்கத்தில் உறைந்தது. இந்நிலையில் விஜயகாந்தின் உடல் நல்லடக்கம் செய்ய கொண்டுச்செல்லும் பொது அவரது பூத உடலை சுற்றி கருடன் வட்டமடித்த காட்சி சமூகவலைத்தளங்களில் தீயாய் பரவி அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்துள்ளது.
இறந்த ஒருவரின் உடலை சுற்றி கருடன் வட்டமடிப்பது என்பது சாதாரண விஷயம் இல்லை. மனித கடவுளுக்கு தான் இதுபோன்று நடக்கும். ஆம், நல்ல மனிதர்கள் மறைந்து வர்கள் இறுதி யாத்திரை செல்லும் போது கருடன் வட்டமடித்து செல்வது மிகவும் சிறப்பான நல்ல சகுனம். கலியுக கர்ணன் கேப்டனை சொர்க்கத்திற்கு கடவுள் வரவேற்ற தருணத்தின் சாட்சி தான் இந்த கருடன். இதை பார்த்து விஜயகாந்தின் மகன்கள் துக்கத்தை அடக்கமுடியாமல் அழுதனர். மேலும், கூடியிருந்த ஆயிரக்கணக்கான மக்களும் அழுத காட்சி இதோ:
மனதில் வாழும் கலைஞன் சின்ன கலைவாணர் என்று புகழப்படும் விவேக் இந்த உலகத்தை விட்டுச் சென்றிருந்தாலும் அவரது நினைவுகள் தமிழ்…
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த விசிக லைவர் தொல் திருமாவளவன், அதிமுகவை வெகுவாக பாராட்டியுள்ளார். இதையும் படியுங்க: வக்பு மசோதாவுக்கு கனிமொழி,…
மெகா வசூல் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான “டிராகன்” திரைப்படம் வேற…
அவ்வப்போது பிரபலங்கள் ஏதாவது ஒரு கருத்தை செல்லி சர்ச்சையில் சிக்கிக்கொள்வது வழக்கம். அந்த வரிசையில் தற்போது சின்னத்திரை நடிகை சிக்கியுள்ளார்.…
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அதிமுக மாநிலங்களவை எம்பி மு.தம்பிதுரை அவர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்து…
பராசக்தி ஹீரோ சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் “பராசக்தி” திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இத்திரைப்படத்தின்…
This website uses cookies.