மறைந்த நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் உடல் நேற்று சிறப்பான முறையில் முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்ய்யப்பட்டது. பல ஆயிரக்கணக்கான மக்களின் அழுகுரல், கரகோஷங்களுடன் அவரது உடல் வீதியெங்கும் வரலாறு பேசும் சம்பவமாக இருந்தது.
லட்சக்கணக்கான மக்களுக்கு மத்தியில் சென்னை தேமுதிக அலுவலகத்தில் 50 கிலோ எடை கொண்ட சந்தன பேழைக்குள் விதைக்கப்பட்டார் விஜயகாந்த். இவரின் மறைவால் தமிழகமே துக்கத்தில் உறைந்தது. இந்நிலையில் விஜயகாந்தின் உடல் நல்லடக்கம் செய்ய கொண்டுச்செல்லும் பொது அவரது பூத உடலை சுற்றி கருடன் வட்டமடித்த காட்சி சமூகவலைத்தளங்களில் தீயாய் பரவி அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்துள்ளது.
இறந்த ஒருவரின் உடலை சுற்றி கருடன் வட்டமடிப்பது என்பது சாதாரண விஷயம் இல்லை. மனித கடவுளுக்கு தான் இதுபோன்று நடக்கும். ஆம், நல்ல மனிதர்கள் மறைந்து வர்கள் இறுதி யாத்திரை செல்லும் போது கருடன் வட்டமடித்து செல்வது மிகவும் சிறப்பான நல்ல சகுனம். கலியுக கர்ணன் கேப்டனை சொர்க்கத்திற்கு கடவுள் வரவேற்ற தருணத்தின் சாட்சி தான் இந்த கருடன். இதை பார்த்து விஜயகாந்தின் மகன்கள் துக்கத்தை அடக்கமுடியாமல் அழுதனர். மேலும், கூடியிருந்த ஆயிரக்கணக்கான மக்களும் அழுத காட்சி இதோ:
நினைத்ததை முடிப்பவர் அஜித்குமார் தமிழ் சினிமாவில் ஒரு டாப் நடிகராக வலம் வந்தாலும் அவருக்கு பைக் ஓட்டுவதிலும் கார் பந்தயங்களிலும்…
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் இந்தி திணிப்பு , நிதி பகிர்வில் பாரபட்சம் , தொகுதி மறுசீரமைப்பில் அநீதி போன்றவற்றை…
போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் எக்ஸைஸ் அதிகாரிகள் கொச்சியில் கோஷ்ரீ பாலம் அருகே நடத்திய சோதனையில் மலையாள சினிமா…
இவ்வளவு இழுபறியா? கடந்த 2022 ஆம் ஆண்டு முதலே வெற்றிமாறனின் “வாடிவாசல்” திரைப்படத்தை குறித்தான பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. மூன்று…
நடிகை மௌனிகா, சில படங்களில் நடித்த அவர் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். அவர் மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவின் இரண்டாவது…
தாறுமாறு கலெக்சன் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…
This website uses cookies.