அகில இந்திய தளபதி விஜய் மக்கள் மன்ற கேரளா, ஆந்திரா, புதுச்சேரி மாநில, மாவட்ட நிர்வாகிகளை நாளை சென்னை பனையூரில் உள்ள தலைமை அலுவலகத்திற்கு தளபதி விஜய் அழைப்பு விடுத்துள்ளார்.
வாரிசு படம் வெளியாவதில் உள்ள சிக்கல் தொடர்பாக மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொள்ள, வாரிசு படத்தை பொங்கலுக்கு வெளியிடலாமா வேண்டாமா என எழுந்துள்ள சர்ச்சையை பற்றி பேச விஜய் அழைப்பு விடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சென்னை பனையூரில் உள்ள அலுவலகத்தில் நாளை நடைபெறவுள்ள மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு நடிகர் விஜய் வர உள்ளதாகவும் தமிழகம், கேரளா, ஆந்திரா, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலத்தை சேர்ந்த அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்க மாவட்ட நிர்வாகிகள் என அனைவரும் அக்கூட்டத்திற்கு பங்கேற்பார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.
இவ்வளவு இழுபறியா? கடந்த 2022 ஆம் ஆண்டு முதலே வெற்றிமாறனின் “வாடிவாசல்” திரைப்படத்தை குறித்தான பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. மூன்று…
நடிகை மௌனிகா, சில படங்களில் நடித்த அவர் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். அவர் மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவின் இரண்டாவது…
தாறுமாறு கலெக்சன் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…
செந்தில் பாலாஜியின் ஜாமீனை ரத்து செய்ய கோரிய வழக்கை முடித்து வைத்தது உச்சநீதிமன்றம். செந்தில் பாலாஜி ஜாமீனில் வெளி வந்ததும்…
ஸ்ருதிஹாசனின் பிரேக்கப் கமல்ஹாசனின் மகளான ஸ்ருதிஹாசன் சில ஆண்டுகளாகவே மைக்கேல் கோர்சேல் என்ற இத்தாலியரை காதலித்து வந்தார். இருவரும் லிவ்…
புதுச்சேரி கருவடிக்குப்பம் கிராமத்தை சேர்ந்த 40 வயதான உமாசங்கர் புதுச்சேரி மாலிந இளைஞரணித் துணைத் தலைவராக உள்ளார். கடநத் ஒரு…
This website uses cookies.