விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் மது பிரியர் ஒருவர் இரண்டு மதுபாட்டிலை கீழே போட்டுவிட்டு அதனை எடுக்க அலப்பறை செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்திற்கு தினந்தோறும் பல்வேறு ஊர்களுக்கு செல்ல ஆயிரக்கணக்கானோர் வருகை புரிந்து செல்கின்றனர். இந்த நிலையில், மது போதையில் ஒருவர் பேருந்து நிலையத்திற்குள் இரண்டு மதுபாட்டில்களை போட்டுவிட்டு, அதனை எடுக்க முடியாமல் தவழ்ந்து எழுந்து கீழே விழுந்துள்ளார்.
ஒரு மணி நேரத்திற்கு மேலாக மது பாட்டிலை எடுக்க மதுபிரியர் அலப்பறையில் ஈடுபட்டதை பேருந்து நிலையத்திற்கு வருகை புரிந்த ஒருவர் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ பதிவானது தற்போது விழுப்புரம் பகுதியில் வைரலாகி வருகிறது. மதுப்பிரியரின் அலப்பறை கண்ட பேருந்து பயணி ஒருவர் அப்புறபடுத்தி விட்டு சென்றுள்ளார்.
படுதோல்வியடைந்த படம் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிப்பில் உருவான “சிக்கந்தர்” திரைப்படம் கடந்த மார்ச் மாதம் 30 ஆம்…
நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை தமிழக அரசு அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டியுள்ளது. அனைத்து கட்சிகளும் பங்கேற்று ஒரு…
பிரம்மாண்ட படைப்பு அட்லீ அல்லு அர்ஜுனை வைத்து இயக்கவுள்ள திரைப்படத்தின் அதிகாரப்பூர்வை அறிவிப்பு வீடியோ ஒன்றைல் இன்று சன் பிக்சர்ஸ்…
தடை செய் தடை செய்… தமிழ் சினிமா உலகில் பல திரைப்படங்களுக்கு பல காரணங்களுக்காக தடை விதிக்க வேண்டும் என…
தமிழக அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை ஆளுநர் கிடப்பில் போட்டு வந்தார். இதனால் தமிழக அரசு - ஆளுநருக்கும் மோதல்…
This website uses cookies.