விழுப்புரம் அருகே சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆயிரக்கணக்கான ரூபாய்களை வைத்து சீட்டு கட்டு விளையாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
விழுப்புரம் அருகே உள்ள பில்லூர் கிராமத்தில் உள்ள மதுரை வீரன் கோவில் பின்புறம் தினந்தோறும் அந்தப் பகுதியை சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்தவர்கள் சீட்டுக்கட்டு விளையாடுவது வழக்கம்.
இந்நிலையில், இன்று தீபாவளிக்கு வெளியூர்களில் இருந்து வந்த பெரியவர்களுடன் சேர்ந்து சிறுவர்களும் சீட்டுக்கட்டு விளையாட்டில் அதிகாலை முதல் இருந்து விளையாடி வருவதாக அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் காவல்துறையினரிடம் புகார் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து, நடவடிக்கை எடுக்காததால் அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் சிறுவர்கள் மற்றும் பெரியவர்கள் பணம் வைத்து சீட்டு கட்டு சூதாட்ட விளையாட்டில் ஈடுபடும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவ விட்டுள்ளனர்.
தற்போது காசு வைத்த சூதாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
நினைத்ததை முடிப்பவர் அஜித்குமார் தமிழ் சினிமாவில் ஒரு டாப் நடிகராக வலம் வந்தாலும் அவருக்கு பைக் ஓட்டுவதிலும் கார் பந்தயங்களிலும்…
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் இந்தி திணிப்பு , நிதி பகிர்வில் பாரபட்சம் , தொகுதி மறுசீரமைப்பில் அநீதி போன்றவற்றை…
போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் எக்ஸைஸ் அதிகாரிகள் கொச்சியில் கோஷ்ரீ பாலம் அருகே நடத்திய சோதனையில் மலையாள சினிமா…
இவ்வளவு இழுபறியா? கடந்த 2022 ஆம் ஆண்டு முதலே வெற்றிமாறனின் “வாடிவாசல்” திரைப்படத்தை குறித்தான பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. மூன்று…
நடிகை மௌனிகா, சில படங்களில் நடித்த அவர் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். அவர் மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவின் இரண்டாவது…
தாறுமாறு கலெக்சன் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…
This website uses cookies.