விழுப்புரம் அருகே சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆயிரக்கணக்கான ரூபாய்களை வைத்து சீட்டு கட்டு விளையாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
விழுப்புரம் அருகே உள்ள பில்லூர் கிராமத்தில் உள்ள மதுரை வீரன் கோவில் பின்புறம் தினந்தோறும் அந்தப் பகுதியை சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்தவர்கள் சீட்டுக்கட்டு விளையாடுவது வழக்கம்.
இந்நிலையில், இன்று தீபாவளிக்கு வெளியூர்களில் இருந்து வந்த பெரியவர்களுடன் சேர்ந்து சிறுவர்களும் சீட்டுக்கட்டு விளையாட்டில் அதிகாலை முதல் இருந்து விளையாடி வருவதாக அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் காவல்துறையினரிடம் புகார் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து, நடவடிக்கை எடுக்காததால் அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் சிறுவர்கள் மற்றும் பெரியவர்கள் பணம் வைத்து சீட்டு கட்டு சூதாட்ட விளையாட்டில் ஈடுபடும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவ விட்டுள்ளனர்.
தற்போது காசு வைத்த சூதாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
ரசிகரின் கமெண்ட்க்கு ஜோதிகா பதிலடி நடிகர் சூர்யா கங்குவா பட தோல்விக்கு பிறகு தன்னுடைய அடுத்தடுத்து படங்களில் மிகவும் பிஸியாக…
நடிகர் சிவக்குமாரின் இளைய மகனும், சூர்யாவின் சகோதரருமான நடிகர் கார்த்திக்கு கடந்த ரெண்டு படங்கள் கடும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. ஜப்பான்…
திருச்சி மத்திய, வடக்கு மாவட்ட திமுக செயற்குழு, திமுக சார்பு அணிகளின் மாவட்ட, மாநகர அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் கூட்டம்…
நாதகவில் இருந்து விலகிய காளியம்மாள் எங்கு செல்கிறார் என்பது தனக்கு தெரியும் என அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.…
சின்னத்திரையே, பெரியதிரையோ எதில் உள்ளே நுழைந்தாலும் வந்த உடனே உச்சத்தை தொடுவது அரிதிலும் மிக அரிது. அப்படி வந்த பிரபலங்கள்…
குட் பேட் அக்லி படத்தில் ஷாலினி நடித்துள்ளாரா தமிழ் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனவர் நடிகை ஷாலினி,அதன் பிறகு…
This website uses cookies.