விழுப்புரம் அருகே திண்டிவனம் பகுதியில் அரசு பேருந்தின் அவலத்தை பயணி ஒருவர் வீடியோ எடுத்து சமூகவலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று காலையில், பலத்த காற்றுடன் சிறிது நேரம் மழை பொழிந்தது. கோடை வெப்பம் தணிந்தது என மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதுபோன்ற சமயத்தில் அரசு பேருந்தை நம்பி பள்ளி, கல்லூரி, வேலைக்கு செல்லும் பெரும்பாலான பொதுமக்கள் உள்ளனர்.
மேலும் படிக்க: ‘உயிருக்கு பாதுகாப்பு இல்ல’… கட்டுடன் வந்து நீதிபதியிடம் கோரிக்கை வைத்த சவுக்கு சங்கர் ; நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு !!!
இந்த நிலையில் திண்டிவனம் – ரெட்டணை (இரட்டணை) மார்க்கத்தில் 16c என்ற அரசு பேருந்து இயக்கப்படுகிறது. இந்த பேருந்தின் கூரை மற்றும் கட்டுமானம் பெரும்பகுதி ‘பேச் வொர்க்’ செய்யப்பட்டதாகவே காணப்படுகிறது. இந்த நிலையில், இன்று பெய்த சிறிது மழைக்கே மக்கள் அப்பேருந்தில் பயணிக்க மிகவும் இன்னலுற்றுள்ளனர்.
இதை அந்தப் பேருந்தில் பயணம் செய்த ஒரு நபர் வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார் அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
ரவீனா தாஹா 2009 ஆம் ஆண்டு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மிகவும் பிரபலமான சீரீயலான “தங்கம்” தொடரில் குழந்தை நட்சத்திரமாக…
ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் இறந்த நெல்லூர் மாவட்டம் காவலியை சேர்ந்த மதுசூதன் ராவ் சோமிசெட்டியின் உடலுக்கு துணை…
புதுமைனா கமல்ஹாசன்தான்! சினிமாத்துறையை பொறுத்தவரை கமல்ஹாசன் பல நவீன தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்துள்ளார். இது பலருக்கும் தெரிந்த செய்திதான். ஆனால்…
தெலங்கானா மாநிலம் குமுரம்பீம் ஆசிபாபாத் மாவட்டம் ஜெய்னூர் மண்டலம், அடேசரா பழங்குடியினர் கிராமத்தைச் சேர்ந்த ரம்பாபாய் - பத்ருஷாவ் தம்பதியினரின்…
அடுத்த படத்துக்கு யார் இயக்குனர்? அஜித்குமார் நடிப்பில் வெளியான “குட் பேட் அக்லி” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை…
தமிழகத்துக்கு அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அரசியல் கட்சிகளிடையே கூட்டணி, தேர்தல் வியூகம் என அடுத்தடுத்து…
This website uses cookies.