இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது.மூன்று போட்டிகள் முடிவடைந்த நிலையில் நான்காவது போட்டி வருகின்ற டிசம்பர் 26 ஆம் தேதி மெல்போர்னில் நடைபெற உள்ளது.
இதற்காக இந்திய வீரர்கள் மெல்போர்ன் விமானநிலையத்தில் வந்து இறங்கினர்.அப்போது திடீரென அங்கே இருந்த பெண் செய்தியாளரிடம் சென்று, விராட் கோலி கோவமாக வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இதையும் படியுங்க: கிரிக்கெட் ரசிகர்களுக்கு மேலும் ஒரு அதிர்ச்சி…விராட்கோலி எடுத்த திடீர் முடிவு..!
அவர் தனது குடும்பத்துடன் சென்ற போது பெண் செய்தியாளர் கேமராவை வைத்து தன்னுடைய குழந்தைகளை போட்டோ எடுக்க முற்பட்டதால் கோவம் அடைந்துள்ளார்.
விராட்கோலியும் அவரது மனைவி அனுஷ்காவும் தங்களுடைய குழந்தைகள் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வராமல் பார்த்து வருகின்றனர்.இந்த நிலையில் தன்னை கேட்காமல் என் குழந்தையை எப்படி நீங்க போட்டோ எடுக்கலாம்,உடனே டெலீட் செய்யுங்கள் என்று கூறியுள்ளார்.
இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
பிக்பாஸ் ஜோடி தெலுங்கு தொலைக்காட்சித் தொடர்களின் மூலம் தனது ஆக்டிங் கெரியரை தொடங்கியவர் பாவனி. அதனை தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில்…
ஆந்திர மாநிலம் விஜயநகரம் நகரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் ஒரு மாணவி செல்போன் பேசிக் கொண்டிருந்ததால் ஆத்திரமடைந்த ஆசிரியை…
பட்டத்தை திறந்த கமல் பல ஆண்டுகளாகவே கமல்ஹாசனை நாம் உலக நாயகன் என்றே அழைத்து வந்தோம். ஆனால் திடீரென சென்ற…
அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் சமீபத்தில் வெளியாக கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. குறிப்பாக அஜித் ரசிகர்களுக்கு இந்த…
பேருந்தில் பயணம் செய்த போது கண்டக்டருடன் ஏற்பட்ட கள்ளக்காதல் சம்பவத்தில் திருப்பம் ஏற்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் இருகே…
புதுமையான ஆக்சன் படம் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம்…
This website uses cookies.