விருதுநகர் : அரசு ஆய்வு மாளிகை முன்பு சாலையை கடக்கும் முயன்ற கார் மீது தனியார் பேருந்து மோதி விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சிகள் வெளியாகி அனைவரையும் பதைபதைக்க வைத்துள்ளது.
கோயமுத்தூர் பகுதியைச் சேர்ந்த நவநீதன், கணேசன் மற்றும் சக்திவேல் கோவில்பட்டியில் நடந்த திருமண விழாவிற்கு சென்று விட்டு மீண்டும் கோயம்புத்தூர் செல்லும் பொழுது, மதுரை, திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் அரசு ஆய்வு மாளிகை பிரிவில் காரில் கடக்க முயற்சி செய்துள்ளனர்.
சாலையை கடக்க முயன்ற போது அந்த கார் மீது மதுரையில் இருந்து சிவகாசி நோக்கி சென்ற தனியார் பேருந்து பேருந்து மோதியதில் கார் சாலையில் ஓரம் தூக்கி வீசப்பட்டு அருகில் இருந்த கடையின் முன்பு விழுந்தது. இதில் அந்த காரில் பயணம் செய்த மூவர் படுகாயம் அடைந்துள்ளனர். பேருந்து சாலை கடக்கும் முயன்ற மற்றொரு கார் மீதும் லேசாக உரசியது. இதில், அந்த கார் சேதமடைந்தது.
கோவில்பட்டியில் இருந்து கோயம்புத்தூருக்கு சென்ற நவநீதன் மற்றும் சக்திவேல் விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் கணேசன் என்பவர் மேல் சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
இந்த விபத்து குறித்து சிசிடிவி காட்சிகள் மூலம் ஊரக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணைத்து வருகின்றன.
இன்னும் 3 நாள்தான் மாமே… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10…
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தின் தெலுங்கு தேச கட்சியின் மாவட்ட தலைவர் அனந்த லட்சுமி. இவர் ஏற்கனவே காக்கிநாடா தொகுதியில்…
கோவையில் 17 மற்றும் 14 வயது சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரின் பேரில், சர்ச் பாதிரியார் மீது…
சர்வதேச சந்தையில் சமையல் எரிவாயு விலை பொறுத்து சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில் சிலிண்டர் விலை தற்போது…
திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஹேமலதா இவருக்கு திருமணம் ஆகி கணவருடன் பிரிந்து வாழ்ந்து வரும்…
மரண வெயிட்டிங் மாமே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம்…
This website uses cookies.