தனியார் பள்ளி மாணவியை வாலிபால் கோச்சர் நடு ரோட்டில் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்திய சிசிடிவி காட்சி வைரலாகி வருகிறது
ஓசூர் பாகலூர் சாலையில் அமைந்துள்ள ஒரு தனியார் பள்ளியில் கடந்த 23ஆம் தேதி மாவட்ட அளவிலான வாலிபால் போட்டிகள் நடந்துள்ளது.
ஓசூரை சேர்ந்த தனியார் பள்ளி மாணவிகள் இதில் பங்கு பெற்றுள்ளனர் அப்போது, ஓசூர் பள்ளி மாணவிகள் வெற்றி பெற்றுள்ளனர். அந்த நேரத்தில் அந்த தனியார் பள்ளி ஆசிரியரின் கைக்கடிகாரத்தை பள்ளி மாணவி திருடியதாக கூறப்படுகிறது.
இதையும் படியுங்க: புகைகிறதா திமுக – சிபிஐஎம் கூட்டணி.. மீண்டும் சீண்டிய சு.வெ
இதனால் கோபமடைந்த அந்த ஆசிரியை அந்த மாணவியையும் அவர்களது பயிற்சியாளரையும் கடுமையாக திட்டி உள்ளார். அதற்கு பயிற்சியாளர் புதிய கைக்கடிகாரத்தை வாங்கி கொடுத்து விடுகிறேன் எனவும் கூறியுள்ளார்.
ஆனால் சமாதானம் ஆகாத அந்த ஆசிரியை தொடர்ந்து மாணவியை திட்டியதாக கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் இந்த சம்பவம் குறித்து பயிற்சியாளர் மாணவியின் தாயாரிடம் கூறி அவர் கூறியபடி மாணவியை தாக்கியுள்ளார்.
இந்த காட்சிகள் தற்போது வைரலாகி சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது. மைதானத்தில் கீழே கிடந்த கைக்கடிகாரத்தை மாணவி எடுத்து வந்ததாகவும் கூறப்படுகிறது திருடியதாகவும் கூறப்படுகிறது.
பெண் உடையுடன் குடியிருப்பில் பிக்பாஸ் விக்ரமன் ஓடிய வீடியோ வைரலான நிலையில், இதுகுறித்து அவரது மனைவி விளக்கம் அளித்துள்ளார். சென்னை:…
ஏழை எளிய மாணவர்களின் கல்வியில் அரசியல் செய்வது யார் என்று தமிழக மக்களுக்கு நன்கு தெரியும் என அண்ணாமலை முதல்வர்…
தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம் அருகே பேருந்தில் சென்று கொண்டிருந்த பள்ளி மாணவரை அரிவாளால் வெட்டிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி:…
சல்மான் கான் - ராஷ்மிகா நடிப்பில் உருவாகியுள்ள சிக்கந்தர் படம் சர்கார் படத்தின் ரீமேக் அல்ல என இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்…
ராணிப்பேட்டையில் பாஜக நிர்வாகி, தனது வயல்வெளியில் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.…
கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த போக்சோ வழக்கு கைது மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…
This website uses cookies.