கோவை ; மதுக்கரை அருகே VSI நிறுவனம் சார்பில் அரசு நடுநிலைப்பள்ளிக்கு நலத்திட்ட உதவிகள் செய்து கொடுக்கப்பட்டது.
கோவையில் உள்ள பிரபல நிறுவனங்களில் ஒன்றான VSI கிரஷர் பிரைவேட் லிமிடேட் நிறுவனம், சிஎஸ்ஆர் திட்டத்தின் கீழ் மதுக்கரை ஒன்றியத்திற்குட்பட்ட பச்சாபாளையம் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து கொடுத்துள்ளது.
ரூ.7 லட்சம் மதிப்பிலான உணவக அறை கட்டி முடிக்கப்பட்டது. இந்த உணவக அறையானது குடியரசு தினமான நேற்றைய தினம் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டது.
மேலும், மாணவர்கள் அமர்ந்து சாப்பிடுவதற்கு வசதியாக 10 மேஜைகளும், நூலகத்திற்கான ரூ.15 ஆயிரம் மதிப்பிலான புத்தகங்களும் வழங்கப்பட்டுள்ளது.
மேலும், பசுமையை வலியுறுத்தும் விதமாக 100 மரக்கன்றுகளும் பள்ளி வளாகத்தில் நடவு செய்ய கொடுக்கப்பட்டுள்ளது.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.