திண்டுக்கல் : ஒட்டன்சத்திரம் அருகே இருசக்கர வாகனத்தில் ஒரு மாத குழந்தை பார்க்க சென்ற தந்தை விபத்தில் பலியான நிலையில் கைக்குழந்தையுடன் கணவன் உடலை பார்த்து கதறிய மனைவியின் செயல் காண்போர்களை கண் கலங்கச் செய்தது.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ளது கே.அத்திக்கோம்பை பகுதியை சேர்ந்தவர் அருண்குமார் (வயது 22) என்ற இளைஞர். இவர் ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தையில் கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கும் வேப்பன்வலசு கிராமத்தை சேர்ந்த லாவண்யா எனற 20 வயது பெண்ணிற்கும் திருமாணகி தற்போது அவருவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது
குழந்தை பிறந்துள்ளதால் மனைவி லாவண்யா தனது தாய்வீட்டில் உள்ளார். இந்த நிலையில் மனைவி மற்றும் குழந்தையை பார்க்க நேற்று வழக்கம்போல் வேலையை முடித்து விட்டு மஇருசக்கர வாகனத்தில் சென்ற அருண்குமார் நிலைதடுமாறி புதூர் அருகே சாலையின் ஓரத்தில் உள்ள தடுப்பு சுவர் மீது மோதி சம்பவ இடத்திலே பலியாகியுள்ளார்.
இதுபற்றி தகவல் அறிந்த சத்திரபட்டி போலீசார் வழக்குபதிந்து விசாரணை மேற்கொண்டு இறந்த அருண்குமாரின் உடலை மீட்டு ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுமதித்தனர்.
வேலைக்கு சென்ற கணவர் வீடு கூட திரும்பவில்லையே.. என மருத்துவமனைக்கு வந்த மனைவி கைக்குழந்தையுடன் கணவனின் உடலை பார்த்து எழுந்து வா அருணு, பாப்பா உன்னை கூப்பிடறா என கதறிய காட்சிகள் காண்போரின் கண்களை கண்ணீர் குளமாக்கியது.
சிறகடிக்க ஆசை சீரியல் நடிகையின் அந்தரங்க வீடியோ வெளியாகி கடந்த ஒரு வாரமாகவே டிரெண்டிங்கில் உள்ளது. இது குறித்து பாதிக்கப்பட்ட…
குட் பேட் அக்லி வருகிற 10 ஆம் தேதி அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.…
நடிகை சுகன்யா புது நெல்லு புது நாத்து படம் மூலம் பாரதிராஜாவால் அறிமுகம் செய்யப்பட்டார். தொடர்ந்து பல படங்களில் நடித்த…
விஜய்யின் கடைசி திரைப்படம் அடுத்த ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தலை ஒரு அரசியல்வாதியாக எதிர்கொள்ளவுள்ளார் விஜய். தற்போது நடித்துக்கொண்டிருக்கும் தனது…
எம்ஜிஆர்-நம்பியார் நட்பு திரைப்படங்களில் எம்ஜிஆர்க்கு நம்பியார் எப்போதும் வில்லன்தான். அதுவும் இந்த ஹீரோ வில்லன் கூட்டணி அமைந்துவிட்டால் அந்த படம்…
கோவை கணபதி பகுதியைச் சேர்ந்தவர் தீர்த்தகிரி. இவர் ரியல் எஸ்டேட் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது நிறுவனத்தில் முரளிதரன் என்பவர்…
This website uses cookies.