தெலுங்கானா மாநிலம் மேட்சல் நகரில் சி எம் ஆர் இன்ஜினியரிங் காலேஜ் என்ற பெயரில் தனியார் பொறியியல் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது.
அந்த கல்லூரி மாணவியர் விடுதியில் தங்கி தெலுங்கானா, ஆந்திரா ஆகிய மாநிலங்களை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் கல்வி கற்று வருகின்றனர்.
இந்த நிலையில் மாணவியர் விடுதியில் உள்ள குளியலறை ஒன்றில் ரகசிய கேமராவை பொருத்தி வீடியோ பதிவு செய்ததாக குற்றச்சாட்டுகள் ஏற்பட்டுள்ளன.
குளியலறை வெண்டிலேட்டரில் ரகசிய கேமராவை பார்த்ததாக மாணவிகள் குற்றம் சாட்டிய நிலையில் அங்கு பெரும் போராட்டம் வெடித்துள்ளது.
இதையும் படியுங்க: காவல்துறை கடமையை செஞ்சிட்டாங்க.. எங்க போராட்டம் வெற்றி… விடுதலையான பின் குஷ்பு கருத்து!
மாணவியர்களுக்கு ஆதரவாக பல்வேறு மாணவ அமைப்பினர்களும் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
இது பற்றிய தகவல் அறிந்து அங்கு சென்ற போலீசார் ஹாஸ்டல் சமையலறையில் பணியாற்றும் ஆறு ஊழியர்களை சந்தேகத்தின் அடிப்படையில் பிடித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
மேலும் அவர்களுடைய செல்போன்களையும் பறிமுதல் செய்து அவற்றில் பதிவாகி இருக்கும் வீடியோ காட்சிகளை ஆய்வு செய்து வரும் போலீசார் செல்போன்களில் இருந்து அழிக்கப்பட்ட வீடியோ காட்சிகளை மீட்டெடுத்தும் ஆய்வு செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் ஹாஸ்டல் வார்டனிடம் இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
டாப் தொகுப்பாளினி விஜய் தொலைக்காட்சியில் கிட்டத்தட்ட 8 வருடங்களுக்கும் மேலாக பல்வேறு நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக வலம் வருபவர்தான் பிரியங்கா தேஷ்பாண்டே.…
நீட் தேர்வை தமிழ்நாட்டில் கொண்டு வந்தது யார் என்ற விவாதம் இன்று சட்டபேரவையில் திமுக - அதிமுக இடையே காரசார…
அஜித்தும் கார் ரேஸும் அஜித்குமார் சினிமாவுக்கு நடிக்க வந்ததற்கு காரணமே அதில் வரும் பணத்தை வைத்து கார் பந்தயத்தில் கலந்துகொள்வதற்குத்தான்…
பிரியாங்காவுக்கு நடந்த 2வது திருமணம் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவர் திருமணம் செய்த வசி சாச்சி குறித்து பல…
சச்சின் ரீரிலீஸ் விஜய் நடிப்பில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்து மாஸ் ஹிட் அடித்த “சச்சின்” திரைப்படம் கடந்த 18…
90களின் கனவுக்கன்னியாக திகழ்ந்தவர் நடிகை சிம்ரன். இடையழகி என ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்பட்ட சிம்ரன், நடிப்பு திறமையால உச்சகட்ட நடிகையானார்.…
This website uses cookies.