முன்பு ஒரு நடிகை தன்னை விளம்பரம் படுத்து அவருக்கென்றே தனியாக மேனேஜர் வைத்திருப்பார். அவர் மூலம் பட வாய்ப்புகள் கிடைக்கும், ஆனா தற்போது, சமூக வலைதளங்களில் தங்களின் கிளாமரான போட்டோஷூட் புகைப்படங்களை எடுத்து பதிவிட்டு வாய்ப்புகளை பெறுகின்றனர். அதிலும் சில நடிகைகள் அதிகளவான கிளாமர் புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
அந்த புகைப்படங்களுக்கு வரும் கமெண்டுகள் தான் கொஞ்சம் எல்லைமீறியதாக இருக்கும். அதுவும் சில ஆபாச கேள்விகளும் கமெண்டில் வரும். சில நடிகைகள் சமூக வலைதளங்களில் ரசிகர்களுடன் லைவ்வில் பேசி வருவார்கள். அப்படி பேசும் போது நெட்டிசகள் வெளிப்படையாகவே அவர்களிடம் ஆபாச கேள்விகளை கேட்பார்.
அப்படி பிரபலமான நடிகைகள் பிரியாபவானி சங்கர், ஷாலு ஷம்மு, நந்திதா ஆகியோரிடம் நெட்டிசன் ஆபாசமான கேள்விகளை கேட்டு, அவர்களை கோபபடுத்திய நிகழ்வுகளும் நடந்துள்ளன. அவர்களின் வரிசையில், தற்போது நடிகை சாந்தினி இணைந்துள்ளார்.
சித்து +2, வில் அம்பு போன்ற படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களின் மத்தியில் பிரபலமானார். நடிகை சாந்தினி தமிழரசன் சமீபத்தில் படுகிளாமராக போட்டோஷூட் நடத்தி சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார். இந்த நிலையில் தான் நடிகை சாந்தினி சமீபத்தில் இன்ஸ்டாவில் ரசிகர்களிடம் உரையாடினார். அப்போது நெட்டிசர் ஒருவர் ‘உங்க b**bs சைஸ் என்ன.?’ என ஆபாசமாக கேள்வி கேட்டார். அதற்கு பதில் கூறிய அவர்’The most asked question’ என சற்று கோபமாக பதில் கூறி இருக்கிறார்.
இந்த நிலையில், தொடர்ந்து சமூக வலைதளங்களில் நடிகைகளிடம் உங்க சைஸ் என்ன.? என ஆபாசமாக கேள்வி கேட்கும் கலாச்சாரம் அதிகரித்துள்ளது. மிகவும் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிடும் நடிகைகள் மீது தான் முதல் தவறு என்பதே சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.
தியேட்டரை காலி பண்ணும் விடாமுயற்சி அஜித் நடிப்பில் வெளிவந்த விடாமுயற்சி திரைப்படத்தின் OTT ரிலீஸ் தேதியை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.இதனால்…
மாணவர்களை கெடுக்கும் சினிமா தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளிவந்த புஷ்பா திரைப்படம் மாணவர்களின் மனநிலையை கெடுத்து வைக்கிறது…
பிரார்த்தனையில் ஈடுபட்ட ரிஷ்வான் துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளிடேயே நடைபெற்ற சாம்பியன்ஸ் போட்டியின் போது பாகிஸ்தான் அணியின் கேப்டன்…
தமிழ் புத்தாண்டு தினத்தன்று விஜய் நடித்து வரும் ஜனநாயகன் படத்தின் ஸ்பெஷல் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.…
பிரபுதேவா நடன நிகழ்ச்சியில் வடிவேல் பேச்சு நடிகரும் நடன இயக்குனருமான பிரபுதேவாவின் முதல் நடன நிகழ்ச்சி சென்னையில் பிரமாண்டமாக பெப்ரவரி…
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில், தகுதியுள்ள நபர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. சென்னை: கலைஞர் மகளிர் உரிமைத்…
This website uses cookies.