கோவை : மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள தேர்தல் கட்டுபாட்டு அறை, மற்றும் தேர்தல் அலுவலகத்தில் நடைபெறும் பணிகளை மாவட்ட ஆட்சியர் சமீரன் ஆய்வு செய்தார்.
கோவை மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் குறித்தான அனைத்து செயல்பாடுகளையும் கண்டறிய மாவட்ட தேர்தல் கட்டுபாட்டு அறை, மற்றும் தேர்தல் அலுவலகம் டவுன்ஹால் பகுதியில் உள்ள மாநகராட்சி அலுவலகத்தில் செயல்பட்டு வருகினற்து.
தேர்தல் அலுவலகத்தில் 25 க்கும் மேற்பட்ட, பணியாளர்கள் தேர்தல் குறித்த அணைத்து தகவல்கள்களையும் பதிவு செய்யும் பொருட்டு இந்த அலுவலகம் செயல்பட்டு வருகிறது.
இந்த பணிகளை இன்று கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன், மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுன்கரா, மாநகராட்சி துணைஆணையர் ஷர்மிளா ஆகியோர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
இங்கு பதிவு செய்யப்படும் தகவல்கள் குறித்து, தேர்தல் பணியில் ஈடுபடும் பணியாளர்களிடம் கேட்டு கொண்டார், பின்னர் அதன் செயல்பாடுகள் குறித்தும் அவர் ஆய்வு செய்தனர்.
இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கும் அடுத்த படத்தில் நடிகர் கார்த்தி கதாநாயகனாக நடிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சென்னை:…
அருப்புக்கோட்டையில், கள்ளக்காதலில் இருந்த கணவரை வெறுப்பேற்ற வீடியோ கால் பேசி மனைவி வெறுப்பேற்றிய நிலையில், கணவர் கொலை செய்யப்பட்டுள்ளார். விருதுநகர்:…
டாஸ்மாக் வருமானம் உயர்ந்துள்ளது, தமிழக அரசின் கடன் உயர்ந்துள்ளது என மாநில நிதிநிலை அறிக்கை குறித்து தமிழக பாஜக தலைவர்…
ED சோதனையை சட்ட ரீதியாக டாஸ்மாக் நிர்வாகம் எதிர்கொள்வோம் என மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.…
நடிகை சினோக தனக்கான தனியிடத்தை தமிழ் சினிமாவில் பெற்றுள்ளார். சமீபத்தில் விஜய்யுடன் கோட் படத்தில் நடித்து நல்ல வரவேற்பை பெற்றிருந்தார்.…
நயன்தாரா அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக திகழ்கிறார். ஏராளமான படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்த அவர் தற்போது ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம்…
This website uses cookies.