சினிமா வரலாற்றிலேயே அதிக ரசிகர்கள் கொண்ட நடிகையாக திகழ்ந்தவர், நடிகைக்காக கோவிலே கட்டப்பட்ட என்ற பெருமை எல்லாம் நடிகை குஷ்புவுக்கே சொந்தம்.
தனது படங்களில் நடிப்பு, நடனம், கிளாமர் என அனைத்திலும் பட்டையை கிளப்பி தமிழ் சினிமாவை தன்வசம் வைத்திருந்தவர் நடிகை குஷ்பு. அதுமட்டுமின்றி, தமிழ் சினிமா இயக்குநரான சுந்தர் சியுடன் காதல் வயப்பட்டு திருமணம் செய்து தமிழகத்தின் மருமகளாக வலம் வருகிறார்.
தற்போது அரசியலில் நுழைந்தாலும், சினிமாவிலும் தனி கவனம் செலுத்தி வருகிறார். இவருக்கு இரண்டு மகள்கள் உள்ள நிலையில், சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் அவர் பங்கேற்ற காட்சிகள் வைரலாகி வருகிறது.
அதில், தொகுப்பாளினி கேள்விக்கு பதிலளிக்கும் குஷ்பு, இந்த படத்தில் ஏன்தான் நடித்தோம் என உணர்ந்த படம் எது என்று கேட்க, டக்கென்று தனது குருவான எஸ்பி முத்துராமன் அவர்கள் இயக்கிய பாண்டியன் படத்தை தான் கூறுவேன்.
அந்த படத்தல் குட்டை Skirt அணிந்து ஆடியதை தற்போது பார்த்தாலும் ரொம்ப மோசமாக நடித்துள்ளதாக உணர்ந்தேன் என ஓபனாக கூறியுள்ளார்.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.