திருப்பூர் : மனைவியுடன் தகாத உறவை வைத்திருந்த கள்ளக்காதலனை கொடூரமாக கொன்ற கணவனை போலீசார் கைது செய்தனர்.
திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த சசிகுமார். இவரது மனைவி ப்ரியா. இவருக்கும் திருவாரூர் பகுதியை சேர்ந்த தமிழரசன் என்பவருக்கும் ஒரு வருடமாக தகாத உறவு இருந்து வந்தது.
இந்நிலையில் நேற்று இரவு வேலைக்கு செல்வதாக சென்ற பிரியா தமிழரசன் வீட்டிற்கு சென்றதை மோப்பம் பிடித்த சசிகுமார் ப்ரியாவின் கள்ளக்காதலன் தமிழரசன் வீட்டிற்குச் சென்றார்.
அங்கு தூங்கிக்கொண்டிருந்த தமிழரசன் தலையில் அம்மிக்கல்லை போட்டு கொடூரமாக கொலை செய்துள்ளார். தகவலறிந்த 15 வேலம்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை மீட்டு சசிகுமாரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த 21ஆம் தேதி பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் வெளியான டிராகன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.…
கோவை மாவட்டம் சூலூர் அடுத்த நீலாம்பூர் பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தமிழ் மாநில முஸ்லிம் லீக் அமைப்பின்…
ஈஷாவில் நடைபெறும் மஹாசிவராத்திரியை முன்னிட்டு தமிழ்நாடு, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து ஆதியோகி மற்றும் அறுபத்து மூவர் தேர்களுடன்…
திண்டுக்கல், செம்பட்டி சேடப்பட்டியை சேர்ந்த கூலித்தொழிலாளி சக்திவேல் இவரது மனைவி கவுசல்யா, 2001ல் இவர்களது பக்கத்து விட்டில் நகை திருடுபோனது,…
இயக்குநர் வினாயக் சந்திரசேகரன் 'குட் நைட்' படத்தின் மூலம் தனது சினிமா பயணத்தை வலுவாகத் தொடங்கினார். குட் நைட் திரைப்படம்…
கடலூரில் மாயமான இரண்டு இளைஞர்களை சக நண்பர்களே அடித்துக் கொன்று புதைத்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. கடலூர்: கடலூர் மாவட்டம்,…
This website uses cookies.