கணவரின் நண்பருடன் கள்ளக்காதலில் இருந்த மனைவி, அவருக்கு நிர்வாணப் புகைப்படங்களை அனுப்பியதன் மூலம் பெரும் சிக்கலில் உள்ளார்.
திருச்சூர்: கேரள மாநிலம், திருச்சூர் பகுதியைச் சேர்ந்தவர் ஒரு பெண். இப்பெண்ணின் கணவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இதனிடையே, தனது கணவரின் நண்பரான கதிர் என்பவர், சமூக வலைத்தளம் மூலம் பெண்ணிடம் பழகி உள்ளார். இந்தப் பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறி உள்ளது.
அது மட்டுமல்லாமல், அப்பெண் தனது நிர்வாணப் புகைப்படங்களை கதிருக்கு அனுப்பி உள்ளார். இவ்வாறு அப்பெண்ணின் நிர்வாணப் புகைப்படங்களை பெற்றுக் கொண்ட கதிர், உனது நிர்வாணப் புகைப்படத்தை உன்னுடைய கணவருக்கு அனுப்பி விடுவேன் என்றும், அந்தப் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவேன் எனவும் கூறி மிரட்டியுள்ளார்.
இதனால் பயந்து போன பெண், கதிர் கேட்ட ஒரு லட்சம் ரூபாயைக் கொடுத்துள்ளார். இவ்வாறு பணத்தை பெற்றுக் கொண்ட பிறகும், கதிர் கூடுதலாக பணம் கேட்டு அப்பெண்ணை மிரட்டி உள்ளார். இதனை தனது கணவரிடமும் சொல்ல முடியாமல், என்ன செய்வதென்று தெரியாமல் இருந்துள்ளார்.
இதையும் படிங்க: மைதாவிற்கு பதிலா இந்த மாதிரி ஹெல்தி ஆப்ஷன் கூட இருக்கு… தெரிஞ்சுக்கோங்க!!!
இந்த நிலையில், இது குறித்து பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்தப் புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீசார், கதிரைத் தேடி வந்தனர். இதனையடுத்து, காட்டூர் பகுதியில் வசித்து வந்த கதிரைக் கைது செய்த போலீசார், அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மதுரை மாவட்டம் ஐராவதநல்லூர் சாராநகர் அந்தோணியார் கோவில் தெருவை ஆரோக்கிய அமலா (29) மற்றும் இவரது உறவினரான மதுரை திருப்பரங்குன்றம்…
உண்ணாவிரத போராட்டத்தில் நம்பிக்கை இல்லை இன்று மாலை 6 மணி வரை நேரம் கொடுப்போம். நாளை உள்ளே புகுந்து முடித்து…
எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வழியில் எடப்பாடி பழனிசாமி போடும் கணக்கு சரியாகத் தான் இருக்கும் என அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி…
2026 தேர்தலுக்கு மீண்டும் பாஜக உடன் கூட்டணி அமைத்தால், அண்ணாமலையை தலைமைப் பொறுப்பில் இருந்து எடுக்க அதிமுக வலியுறுத்தி வருவதாக…
கோவையில், கள்ளக்காதலில் இருந்த பெண்ணுக்கு பிறக்கும் குழந்தையை தவிக்கவிட்டு சென்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர். கோயம்புத்தூர்: கோயம்புத்தூர் மாவட்டம்,…
இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் ஒரே ஒரு மகனான மனோஜ் பாரதி ராஜா நேற்று திடீர் மரணமடைந்தது திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.…
This website uses cookies.