கணவனுக்கு நடந்த விசித்திரமான, அதிர்ச்சியான சம்பவம் உத்தரபிரதேசத்தில் நடந்துள்ளது.
சந்தீப் என்பவர் ரஞ்சனா என்பவரை திருமணம் செய்துள்ளார். திருமணத்திற்கு பிறகு ரஞ்சனாவின் நடவடிக்கை சரியில்லை, ஆண் நண்பர்களுடன் அடிக்கடி செல்போனில் பேசி வந்துள்ளார்.
இதையும் படியுங்க: அரசு தீட்டிய திட்டம்.. கைமாறும் 400 ஏக்கர் நிலம் : போராட்டத்தில் குதித்த மாணவர்கள் கைது!
இந்த நிலையில் மனைவி சந்தீப்புக்கு தூக்க மருந்து கொடுத்து தூங்க வைத்துள்ளார். பிறகு கூர்மையான ஆயுதத்தால் சந்தப்பின் ஆணுறுப்பை கடுமையாக தாக்கியுள்ளார். இது குறித்து சந்தீப் புகார் கொடுத்துள்ளார்.
ஆனால் புகார் அளித்தும் போலீசார் அலட்சியமாக இருந்துள்ளனர். இது குறித்து வீடியே வெளியிட்டுள்ள சந்தீப், தனது மனைவி தினமும் டார்ச்சர் செய்வதாகவும், என்னை உயிரோடு விடமாட்டாள் என நினைக்கிறேன், வேறு ஆண்களுடன் பேசுகிறாள், ஏற்கனவே கத்தயில் தலையை கடுமையாக தாக்கியிருந்தாள் என கண்ணீருடன் கூறினார்.
இந்த வீடியோ வைரலான நிலையில், சந்தீப்புக்கு உரிய நியாயம் கிடைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.