கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் கோத்தகிரி சாலையில் குஞ்சப்பனை அருகில் இன்று காலை 11 மணியளவில் காட்டு யானையொன்று அருகில் இருந்த வனப்பகுதியில் இருந்து வெளியேறி நடமாடதொங்கியது.
சாலையின் நடுவே நடந்து செல்லும் இந்த யானை எதிர்படுவோரை அச்சுறுத்தி விரட்டியதோடு வாகனங்களையும் இடைமறித்து விடுகிறது.
இதனால் இவ்வழியே செல்வோர் பெரும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். இது குறித்து தகவல் கிடைத்ததும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று யானையை வனத்திற்குள் அனுப்பும் பணியினை மேற்கொண்டு வருகின்றனர்.
கோடை காலம் என்பதால் வனப்பகுதியில் இருந்து சமவெளி பகுதிக்கு இடம் பெயர்ந்து செல்லும் யானைகள் தண்ணீர் தேடி செல்வதால் சாலைகளை கடந்து செல்வதாக கூறும் வனத்துறையினர், சாலையில் யானைகளை கண்டால் வாகனத்தை விட்டு வெளியேறி அதனை புகைப்படம் எடுக்க முயற்சிப்பதோ தாங்களாகவே அதனை விரட்டவோ முயற்சிக்க வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கின்றனர்.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த முறை தமிழகத்தில் பாஜக ஆட்சியமைக்க அதிமுகவுடன் கூட்டணி வைக்க…
குட் பேட் அக்லி வருகிற 10 ஆம் தேதி ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி”…
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த லத்தேரி பகுதியைச் சேர்ந்த கார்த்தி (வயது 38) அவருடைய மனைவி வனிதா. இவர் தனியார்…
ராக்ஸ்டார் அனிருத் கோலிவுட்டின் ராக்ஸ்டாராக வலம் வரும் அனிருத் Gen Z மற்றும் 2K கிட்ஸின் மனம் கவர்ந்த இசையமைப்பாளராவார்.…
அமெரிக்க அதிபர் டிரம்பின் பரஸ்பர வரி விதிப்பு மற்றும் கடுமையான விசா குடியேற்ற கொள்கைகள் இந்திய ஐடி துறையை பதம்…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஆர்ஜே பாலாஜி இயக்கி…
This website uses cookies.