தமிழகம்

தாயைக் கவனிக்க வந்த கேர் டேக்கருடன் தனிமை.. நிர்வாண வீடியோ எடுத்த மிரட்டிய பெண்!

தாயைக் கவனிக்க வந்த கேர் டேக்கருடன் உல்லாசமாக இருந்த நபரின் நிர்வாண வீடியோவைக் காட்டி மிரட்டி பணம் பறித்த பெண் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

தர்மபுரி: தர்மபுரி மாவட்டம், பாலக்கோட்டை பகுதியில் வசித்து வருபவர் சூசையம்மாள் (35). இவர் வீட்டு வேலைக்கு ஆட்களை அனுப்பி வைக்கும் நிறுவனத்தை நடத்தி வருகிறார். மேலும், இந்த நிறுவனத்தில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வசித்து வரும் நளினி (32) என்பவர் பணிக்கு சேர்ந்துள்ளார்.

அதேநேரம், திருப்பத்தூர் மாவட்டம், புதுப்பேட்டை பகுதியில் வசித்து வரும் மாதேஸ்வரன் (50) என்பவர், திருப்பத்தூர் தலைமை அஞ்சல் அலுவலக கண்காணிப்பாளராக பணியாற்றி வருகிறார். மேலும்,இவரது தாய் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்துள்ளார்.

இந்த நிலையில், வேலைக்கு ஆள் கேட்டுள்ளார். இதன்படி, நளினி சில நாட்கள் மாதேஸ்வரனின் வீட்டுக்கு வேலைக்குச் சென்றுள்ளார். அப்போது, இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு நெருங்கிப் பழகி தனிமையில் உல்லாசமாக இருந்துள்ளனர். அப்படி ஒருநாள் மாதேஸ்வரன் நிர்வாணமாக இருக்கும்போது, நளினி அதனை வீடியோ எடுத்துள்ளார்.

பின்னர் அந்த வீடியோவைக் காட்டி மிரட்டி 5 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டியுள்ளார். இதனால் அச்சம் அடைந்த மாதேஸ்வரன் 2.5 லட்சம் ரூபாய் வரை கொடுத்துள்ளார். ஆனால், கூடுதல் பணம் கேட்டு தொல்லை தொடர்ந்ததால், செல்போன் சுவிட்ச் ஆப் செய்துள்ளார் மாதேஸ்வரன்.

இதையும் படிங்க: தொடர் ஏறுமுகத்தில் தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன?

இதனால் ஆம்பூர் பகுதியில் வசித்து வரும் விமல்ராஜ் (40) என்பவரை மாதேஸ்வரனின் வீட்டுக்கு அனுப்பி மிரட்டியுள்ளார் நளினி. எனவே, மாதேஸ்வரன் இது குறித்து திருப்பத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்தப் புகாரின் பேரில், சூசையம்மாள், நளினி மற்றும் விமல்ராஜ் ஆகிய மூன்று பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Hariharasudhan R

Recent Posts

காவல்துறை அனுமதி மறுத்தால் நீதிமன்றம் சென்று மீண்டும் அதே இடத்தில் நடத்துவோம் : பாஜக பிரமுகர் எச்சரிக்கை!

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் காந்தி கலையரங்கத்தில் சட்ட மாமேதை அம்பேத்கரின் பிறந்த நாள் விழா, வக்ஃபு வாரிய சட்ட திருத்தம்…

6 minutes ago

வடிவேலு கூட அப்படி ஆகிடுச்சு? மத்தவங்க இருந்ததுனால தப்பிச்சேன்- கவர்ச்சி நடிகை ஓபன் டாக்

வைகைப்புயல் மீது பிராது வைகைப்புயல் என்று அழைக்கப்படும் காமெடி நடிகர் வடிவேலு கோலிவுட்டின் டாப் காமெடி நடிகராக வலம் வந்த…

51 minutes ago

அஸ்திவாரம் தோண்டும் போதே அபசகுணம்.. புதிய கட்டிடத்துக்காக காவு வாங்கிய பழைய கட்டிடம்!

கரூர், பஞ்சமாதேவி பகுதியில் பொன்னுச்சாமி என்பவர் புதியதாக கட்டி வரும் வீட்டிற்கு சுற்றுச்சுவர் கட்டுவதற்காக சிவாஜி, ராஜேந்திரன், மாயவன் ஆகிய…

1 hour ago

ஜிவி பிரகாஷை வம்புக்கு இழுக்கறியா? திவ்யபாரதியை ஒருமையில் திட்டிய பிரபலம்.. புது பஞ்சாயத்து ஆரம்பம்!

ஜிபி பிரகாஷ் - சைந்தவி பள்ளி பருவத்திலேயே காதலித்து வந்தனர். தொடர்ச்சியாக பல வருடமாக காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணமும்…

2 hours ago

கெரியருக்கே ஆப்பு வைத்த மேனேஜர்! ஸ்ரீகாந்த் பக்கத்துல சனியன் பாய் விரிச்சி படுத்திருக்கான் போல?

மேனேஜரால் வந்த வினை… நடிகர் ஸ்ரீகாந்த் தமிழ் சினிமாவில் அறிமுகமானபோது ஒரு நம்பிக்கை நட்சத்திரமாகவே வலம் வந்தார். ஒரு இளம்…

2 hours ago

பென்சிலுக்காக மாணவனை அரிவாளால் வெட்டிய 8ஆம் வகுப்பு மாணவன்.. சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு!

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள ரோஸ்மேரி தனியார் பள்ளி இன்று வழக்கம் கோல செயல்பட தொடங்கியது. அந்த சமயம் 8ஆம்…

3 hours ago

This website uses cookies.