திருப்பூர் : வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை அரிவாளால் வெட்டி நகை மற்றும் பணத்தை பறித்த வழக்கில் பெண்ணுக்கு இரண்டு ஆண்டு கடுங்காவல் தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
திருப்பூர் முருகம்பாளையம் பகுதியை சேர்ந்த நாகம்மாள் (வயது 85). கடந்த 2020 ஆம் ஆண்டு வீட்டில் இருந்த அவரை அரிவாளால் வெட்டி அவரிடமிருந்து, 3 சவரன் தங்க நகை மற்றும் 6,000 ரூபாய் பணத்தை கொள்ளையடித்த வழக்கில் செல்லம் நகரை சேர்ந்த புஷ்பம் (வயது 50) என்பவரை வீரபாண்டி போலீசார் கைது செய்தனர்.
இந்த வழக்கு விசாரணையானது நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் வழக்கை விசாரித்த நீதிபதி புகழேந்தி, குற்றம்சாட்டப்பட்ட புஷ்பம் என்பவருக்கு 2 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் 1,000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்
2026ல் ஆட்சியைப் பிடிப்பது என்ற நடிகர் விஜயின் பேச்சு போல பாஜகவும் பகல் கனவு காண்கிறது என அதிமுக முன்னாள்…
சினிமாவில் திருமணமான நடிகருடன் நெருக்கமாக இருப்பது, பின்னர் காதலிப்பது கல்யாணம் வரை சென்று பிரிவது என ஏராளமான விஷயங்கள் நடப்பது…
சீமான் மீது அளித்த புகாரின் மீது இனி எந்தப் போராட்டம் நடத்தப்போவதில்லை என நடிகை விஜயலட்சுமி தான் வெளியிட்ட வீடியோ…
நடிகை மீனாட்சி செளத்ரியை மாநில பெண்கள் அதிகாரமளித்தல் பிராண்ட் அம்பாசிடராக ஆந்திர அரசு நியமித்ததாக வரும் தகவலில் உண்மையில்லை என…
கொரோனா பேரிடரின்போது உயிரிழந்த மருத்துவரின் மனைவிக்கு வேலை மற்றும் நிவாரணம் வழங்க வேண்டும் என அரசு மருத்துவர்களுக்கான சட்டப் போராட்டக்…
This website uses cookies.