கன்னியாகுமரி : குளச்சல் காவல் நிலையம் அருகே இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் இரண்டு பேர் எதிரே இருசக்கர வாகனத்தில் வந்த பெண்ணின் கழுத்தில் கிடைந்த 11 சவரன் தங்க சங்கிலி அறுத்த முயன்ற சிசிடிவி காட்சிகள் வைரலாகி வருகிறது.
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் காவல் நிலையம் அருகே உள்ளது காமராஜர் தெரு. இந்த தெருவில் வசிக்கும் பரிமளா என்கிற பெண் தனது இருசக்கர வாகனத்தில் வங்கி ஒன்றிற்கு செல்வதற்காக புறப்பட்டார்.
அப்போது எதிரே இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து வந்த இரு மர்ம நபர்கள் அந்த பெண்ணின் கழுத்தில் கிடந்த தங்க சங்கிலியை அறுக்க முயன்ற நிலையில் அந்த பெண் கிழே விழவே நகையும் கீழே விழுந்தன.
இந்த நிலையில் இருசக்கர வாகனத்தில் இருந்து இறங்கி அந்த மர்ம நபர் நகையை எடுக்க வரவே அந்த பெண்ணும் அருகில் பார்த்து கொண்டிருந்தவர் ஒருவரும் அவர்களை விரட்டவே மர்ம நபர்கள் ஓடியதால் நகை தப்பியது .
பட்ட பகலில் காவல் நிலையம் அருகே நடந்த இந்த செயின் பறி சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மிழ்நாடு முழுவதும் பெண் குழந்தைகளுக்கும். தாய்மார்களுக்கும், ஏன் காவல் பணியில் ஈடுபட்டிருக்கும் பெண்களுக்கும் கூட பாதுகாப்பற்ற நிலை உள்ளதாக எடப்பாடி…
சந்தோஷத்தில் பிரதீப் ரங்கநாதன் இயக்குனரும் நடிகருமான பிரதீப் ரங்கநாதன் பிரபல பாலிவுட் நடிகர் ஆமிர் கானுடனா சந்திப்பு குறித்து தன்னுடைய…
அஜித்தின் விடாமுயற்சி படம் சமீபத்தில் திரைக்கு வந்து கலவையான விமர்சனங்கள் பெற்று வருகிறது. ஆனால் இதையெல்லாம் தூக்கி சாப்பிடும் அளவுக்கு…
முதல் முறையாக, ஜெயலலிதா உடன் நடிக்க இருந்த படம் குறித்து பேசுவதற்காக வேதா இல்லத்திற்கு வந்ததாக ரஜினிகாந்த் கூறியுள்ளார். சென்னை:…
ஓ மை கடவுளே படத்தை இயக்கிய அஸ்வத் மாரிமுத்துவின் அடுத்த படம்தான் DRAGON. பிரதீப் ரங்நாதன் நடிக்க, ஏஜிஎஸ் நிறுவனம்…
This website uses cookies.