கன்னியாகுமரி : குளச்சல் காவல் நிலையம் அருகே இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் இரண்டு பேர் எதிரே இருசக்கர வாகனத்தில் வந்த பெண்ணின் கழுத்தில் கிடைந்த 11 சவரன் தங்க சங்கிலி அறுத்த முயன்ற சிசிடிவி காட்சிகள் வைரலாகி வருகிறது.
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் காவல் நிலையம் அருகே உள்ளது காமராஜர் தெரு. இந்த தெருவில் வசிக்கும் பரிமளா என்கிற பெண் தனது இருசக்கர வாகனத்தில் வங்கி ஒன்றிற்கு செல்வதற்காக புறப்பட்டார்.
அப்போது எதிரே இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து வந்த இரு மர்ம நபர்கள் அந்த பெண்ணின் கழுத்தில் கிடந்த தங்க சங்கிலியை அறுக்க முயன்ற நிலையில் அந்த பெண் கிழே விழவே நகையும் கீழே விழுந்தன.
இந்த நிலையில் இருசக்கர வாகனத்தில் இருந்து இறங்கி அந்த மர்ம நபர் நகையை எடுக்க வரவே அந்த பெண்ணும் அருகில் பார்த்து கொண்டிருந்தவர் ஒருவரும் அவர்களை விரட்டவே மர்ம நபர்கள் ஓடியதால் நகை தப்பியது .
பட்ட பகலில் காவல் நிலையம் அருகே நடந்த இந்த செயின் பறி சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்திற்கு அமித்ஷா வந்துள்ள நிலையில் அதிமுக - பாஜக கூட்டணியை உறுதி செய்துள்ளார். மேலும் தமிழக பாஜக தலைவராக உள்ள…
சூர்யா 45 ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா தற்போது தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் சூர்யாவுக்கு…
பேரழகி திரிஷா… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில்…
தமிழகத்தில் அடுத்த பாஜக தலைவர் யார் என்ற விவகாரம் சூடுபிடித்த நிலையில் இன்றுடன் அதற்கு ஓர் முற்றுப்புள்ளி வைத்தாவிட்டது. நேற்று…
இவ்வளவு இழுபறியா? 2020 ஆம் ஆண்டே வெற்றிமாறன் சூர்யாவை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. மேலும் அத்திரைப்படம் “வாடிவாசல்”…
புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட ஓட்ட குளத்தை சுமார் ஒன்பது புள்ளி அஞ்சு கோடி ரூபாய் மதிப்பில் தூர் வாரும் பணி…
This website uses cookies.