பாகிஸ்தான் தென்னாப்பிரிக்கா இடையே நடந்த கிரிக்கெட் போட்டியின் போது ரசிகை ஒருவருக்கு மைதானத்தில் குழந்தை பிறந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் பாகிஸ்தான் அணி, 3 ஒருநாள் போட்டியை விளையாடி தொடர்ந்து வெற்றி பெற்றது.
இதில் 3வது ஒருநாள் போட்டி தென்னாப்பிரிக்காவில் உள்ள வாண்டரர்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடந்தது.
அப்போது மைதானத்தில் உள்ள பெரிய திரையில், வாழ்த்துக்கள் மிஸ்டர் அண்ட் மிஸ்சஸ் ரபெங் என குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் அவர்களுக்கு மகன் பிறந்துள்ளான் என குறிப்பிட்டிருந்தது.
இதையும் படியுங்க: கோவை அரசு மருத்துவமனையில் பயிற்சி மருத்துவரை கடித்த பாம்பு? டீன் விளக்கம்!
அப்போது தான், மைதானத்தில் உள்ள மருத்துவ நிலையத்தில் குழந்தை பிறந்ததை அங்கு இருந்த அனைவரும் அறிந்துள்ளனர். இதையடுத்து கைத்தட்டிய ரசிகர்கள் அந்த ரசிகைக்கு வாழ்த்துகளை கூறினர்.
இதே போல போட்டி இடைவெளியின் போது ரசிகர் ஒருவர் தனது காதலியிடம் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என மோதிரத்தை மண்டியிட்டு கொடுத்து வேண்டுகோள் வைத்தது ஆச்சரியமாக பார்க்கப்பட்டது.
தமிழகத்திற்கு அமித்ஷா வந்துள்ள நிலையில் அதிமுக - பாஜக கூட்டணியை உறுதி செய்துள்ளார். மேலும் தமிழக பாஜக தலைவராக உள்ள…
சூர்யா 45 ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா தற்போது தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் சூர்யாவுக்கு…
பேரழகி திரிஷா… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில்…
தமிழகத்தில் அடுத்த பாஜக தலைவர் யார் என்ற விவகாரம் சூடுபிடித்த நிலையில் இன்றுடன் அதற்கு ஓர் முற்றுப்புள்ளி வைத்தாவிட்டது. நேற்று…
இவ்வளவு இழுபறியா? 2020 ஆம் ஆண்டே வெற்றிமாறன் சூர்யாவை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. மேலும் அத்திரைப்படம் “வாடிவாசல்”…
புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட ஓட்ட குளத்தை சுமார் ஒன்பது புள்ளி அஞ்சு கோடி ரூபாய் மதிப்பில் தூர் வாரும் பணி…
This website uses cookies.