தூத்துக்குடியில் பெற்ற தாயை கொன்ற மகன் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி வடக்கு விநாயகர் தெருவை சேர்ந்த ஞானதீபம். இவரது மனைவி புலோடில்லடா. இவர்களுக்கு ஸ்டாலின், ராஜா, ஜெயன், ஜான்சி எனும் நான்கு பிள்ளைகள் உள்ளனர். புலோடில்லடா தனது கணவரை விட்டு இரண்டாவது மகன் ராஜாவுடன் வசித்து வருகிறார். ஜெயின் இரவு நேர பரோட்டா கடையில் வேலை பார்த்து வருகிறார்.
அடிக்கடி தனது தாய் வீட்டிற்கு வந்து பிரச்சனைகளை செய்து கொண்டிருந்த நிலையில், நேற்று இரவு வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது, வாக்குவாதம் முற்றிய நிலையில் தனது தாயை சரமாரியாக குத்தி விட்டு ஜெயின் அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.
மேலும் படிக்க: ஒருநொடியில் நடந்த சம்பவம்… 40 பயணிகளுடன் சென்ற அரசுப் பேருந்து வாய்க்காலில் பாய்ந்து விபத்து ; தஞ்சை அருகே நிகழ்ந்த சோகம்..!!
இது குறித்து தகவல் அறிந்த தூத்துக்குடி வடபாக காவல் நிலைய ஆய்வாளர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தப்பி ஓடிய ஜெயினை தேடி வருகின்றனர்.
ரஜினிகாந்த்-லோகேஷ் கனகராஜ் கூட்டணி லோகேஷ் கனகராஜ் தற்போது ரஜினிகாந்தின் “கூலி” திரைப்படத்தை உருவாக்கி வருகிறார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு…
பொள்ளாச்சி அடுத்த பெரிய நெகமம் நாகர் மைதானத்தில் இன்று தமிழக முதல்வரின் 72வது பிறந்தநாள் விழா மற்றும் திராவிட மாடல்…
தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறும் நிலையில், தவெக தலைவர் விஜய் தீவிரமாக களப்பணியாற்றி வருகிறார். அண்மையில் தவெக…
ஃபேவரைட் நடிகை தற்போதைய இளைஞர்களை கவரும் நடிகைகளில் முன்னணி வரிசையில் நிற்பவர் மாளவிகா மோகனன். இவர் மலையாளத்தில் முன்னணி நடிகையாக…
விஜய் டிவியை ஹாட்ஸ்டார் ஜியோவுடன் இணைந்தது எல்லோரும் அறிந்த விஷயம். ஜியோ ஹாட்ஸ்டராக ஸ்டீரிமிங் ஆகி வருகிறது. கலர்ஸ் நிறுவனத்துக்கு…
டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக வசூலிப்பதன் மூலம் ஆண்டுக்கு 5 ஆயிரத்து 400 கோடி ரூபாயை வாரி…
This website uses cookies.