புதுக்கோட்டை அருகே அறந்தாங்கியில் பெண் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி எல்லன்புரம் பகுதியில் சுப்பம்மாள் (47) என்ற பெண் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். இவருக்கு 23 வயதில் அருண்பாண்டியன் என்ற மகனும், 19 வயதில் ஹரிணி என்ற மகளும் உள்ளனர். கணவர் பிரம்மன் கண் பார்வையற்றவர்.
அவர்களது வீட்டில் மின்சாரம் இல்லாத காரணத்தால் இறந்து போன சுப்பம்மாளின் மகள் ஹரிணி, கணவர் பிரம்மன் ஆகியோர் பிரம்மன் தங்கை வீட்டில் வசித்து வந்தனர்.
இறந்த சுப்பம்மாளின் மகன் அருண் பாண்டியன் அறந்தாங்கி பேருந்து நிலையம் அருகில் உள்ள டூவீலர் மெக்கானிக்காகவேலை பார்த்து வருகிறார். இந்த பெண்மணியை எதற்காக கொலை செய்தார்கள் என்ற பல கோணங்களில் அறந்தாங்கி காவல் துறையினர் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.
இறந்தவரின் உடலை உடல் குறு ஆய்வுக்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
பெண் உடையுடன் குடியிருப்பில் பிக்பாஸ் விக்ரமன் ஓடிய வீடியோ வைரலான நிலையில், இதுகுறித்து அவரது மனைவி விளக்கம் அளித்துள்ளார். சென்னை:…
ஏழை எளிய மாணவர்களின் கல்வியில் அரசியல் செய்வது யார் என்று தமிழக மக்களுக்கு நன்கு தெரியும் என அண்ணாமலை முதல்வர்…
தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம் அருகே பேருந்தில் சென்று கொண்டிருந்த பள்ளி மாணவரை அரிவாளால் வெட்டிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி:…
சல்மான் கான் - ராஷ்மிகா நடிப்பில் உருவாகியுள்ள சிக்கந்தர் படம் சர்கார் படத்தின் ரீமேக் அல்ல என இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்…
ராணிப்பேட்டையில் பாஜக நிர்வாகி, தனது வயல்வெளியில் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.…
கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த போக்சோ வழக்கு கைது மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…
This website uses cookies.