சென்னையில் கணவனை விட்டு பிரிந்து காதலனுடன் சேர்ந்து வாழ்ந்து வந்த நிலையில், இளைஞர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையை அடுத்த ஆவடி வெள்ளாச்சேரியைச் சேர்ந்தவர் சுதா சந்தர் மற்றும் ராகவி. இருவரும் பள்ளியில் ஒன்றாக படித்த போதில் இருந்தே காதலித்து வந்துள்ளனர். இவர்களின் காதலுக்கு ராகவியின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததால், அவசர அவசரமாக வெளியில் மாப்பிள்ளை பார்த்து வசந்த் என்பவருடன் திருமணம் செய்து வைத்தனர்.
இந்த நிலையில், தனது ஒன்றரை வயது குழந்தையை விட்டுவிட்டு வந்த ராகவியை அழைத்துச் சென்று புழல் அருகே சுதாசந்தர் குடும்பம் நடத்தி வந்துள்ளார்.
இந்த சூழலில், புழல் விநாயகபுரம் அருகே ராகவியுடன் சென்று கொண்டிருந்த சுதாசந்தர் மர்ம நபர்களால் கொடூரமாக தாக்கி கொலை செய்யப்பட்டார்.
இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், ராகவியின் சகோதரர் பரத் மற்றும் அவரது உறவினர் உதயா உள்ளிட்டோர் இந்த கொலை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து, போலீசார் கொலையாளிகளை தேடி வருகின்றனர்.
மனதில் வாழும் கலைஞன் சின்ன கலைவாணர் என்று புகழப்படும் விவேக் இந்த உலகத்தை விட்டுச் சென்றிருந்தாலும் அவரது நினைவுகள் தமிழ்…
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த விசிக லைவர் தொல் திருமாவளவன், அதிமுகவை வெகுவாக பாராட்டியுள்ளார். இதையும் படியுங்க: வக்பு மசோதாவுக்கு கனிமொழி,…
மெகா வசூல் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான “டிராகன்” திரைப்படம் வேற…
அவ்வப்போது பிரபலங்கள் ஏதாவது ஒரு கருத்தை செல்லி சர்ச்சையில் சிக்கிக்கொள்வது வழக்கம். அந்த வரிசையில் தற்போது சின்னத்திரை நடிகை சிக்கியுள்ளார்.…
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அதிமுக மாநிலங்களவை எம்பி மு.தம்பிதுரை அவர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்து…
பராசக்தி ஹீரோ சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் “பராசக்தி” திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இத்திரைப்படத்தின்…
This website uses cookies.