விழுப்புரம் மாவட்டம் கெடார் அருகேயுள்ள டட் நகர் கிராமத்தை சார்ந்த அன்னம்மாள் என்பவரின் மாமனார் மாணிக்கம் மற்றும் கணவரின் சகோதரர் சவரி முத்து ஆகிய இருவரும் 35 வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டதால் அவர்களுக்கு இறப்பு சான்றிதழ் விண்ணப்பிப்பதற்காக அத்தியூர் திருக்கை கிராம நிர்வாக அலுவலரிடம் விண்ணப்பித்துள்ளனர்.
அதற்கு அரியலூர் திருக்கை கிராம நிர்வாக அலுவலராக உள்ள சங்கீதா மனுவிற்கு 500 ரூபாய் வீதம் ஆயிரம் ரூபாய் லட்சமாக வழங்க வேண்டும் அப்போது தான் ஆன்லைனில் விண்ணபித்து தருவேன் என கூறியுள்ளார்.
இதனையடுத்து லஞ்சமாக பணம் கொடுத்து இறப்பு சான்றிதழ் பெற மனமில்லாமல் அன்னம்மாள் விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு துறையினரிடம் 23.7.2023 நேற்றைய தினம் புகாரளித்துள்ளார்.
அந்த புகாரின் பேரில் இன்று அன்னமாளிடம் ஆயிரம் ரூபாயை லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் ரசாயனம் கலந்து கொடுத்து கொடுக்க கூறியுள்ளனர்.
அதன் பேரில் அன்னமாள் இன்று அரியலூர் திருக்கையிலுள்ள கிராம நிர்வாக அலுவலகத்தில் வி ஏ ஓ சங்கிதாவிடம் ஆயிரம் ரூபாய் கொடுத்தார். அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் வி ஏ ஓ சங்கீதாவை கையும் களவுமாக பிடித்து வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
பிக்பாஸ் ஜோடி தெலுங்கு தொலைக்காட்சித் தொடர்களின் மூலம் தனது ஆக்டிங் கெரியரை தொடங்கியவர் பாவனி. அதனை தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில்…
ஆந்திர மாநிலம் விஜயநகரம் நகரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் ஒரு மாணவி செல்போன் பேசிக் கொண்டிருந்ததால் ஆத்திரமடைந்த ஆசிரியை…
பட்டத்தை திறந்த கமல் பல ஆண்டுகளாகவே கமல்ஹாசனை நாம் உலக நாயகன் என்றே அழைத்து வந்தோம். ஆனால் திடீரென சென்ற…
அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் சமீபத்தில் வெளியாக கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. குறிப்பாக அஜித் ரசிகர்களுக்கு இந்த…
பேருந்தில் பயணம் செய்த போது கண்டக்டருடன் ஏற்பட்ட கள்ளக்காதல் சம்பவத்தில் திருப்பம் ஏற்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் இருகே…
புதுமையான ஆக்சன் படம் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம்…
This website uses cookies.