குமரி அருகே இளம்பெண் ஒருவர் தனது ஆண் நண்பர்களுடன் ஆள்நடமாட்டம் இல்லாத பகுதியில் தனிமையில் இருந்ததை கண்ட ஊர்மக்கள் அவர்களை மடக்கி பிடிக்க முயலும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரவி வருகிறது.
குமரி மாவட்டம் சின்னத்துறை மீனவ கிராமத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர், தனது ஆண் நண்பர்களுடன் ஆள்நடமாட்டம் இல்லாத கடலோர பகுதியான இடப்பாடு பகுதிக்கு சென்று தனிமையில் இருந்துள்ளனர். இதனை கண்ட அந்த பகுதியை சேர்ந்த ஊர்மக்கள் அவர்களை சுற்றி வளைத்து பிடித்த போது, கஞ்சா போதையில் காணப்பட்ட இளைஞர்கள் அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அவர்களோடு சேர்ந்து இள்மபெண்ணும் வாக்குவாதத்தில் ஈடுபட, சுற்றி இருந்தவர்கள் அதனை வீடியோ எடுத்துள்ளனர் இதனை கண்ட அந்த பெண் வீடியோ எடுப்பவர்களை தாக்கிவிட்டு தப்பி ஓட முயன்றுள்ளார். இது சம்பந்தமான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரவி வரும் நிலையில், இளம் சமுதாயத்தினர் போதை பழக்கத்திற்கு அடிமையாகி, இது போன்று வாழ்க்கையை இழந்து பரிதவிக்கும் அவலத்திற்கு ஆளாகி வருவதாக கருத்து தெரிவித்துள்ளனர்.
படுதோல்வியடைந்த படம் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிப்பில் உருவான “சிக்கந்தர்” திரைப்படம் கடந்த மார்ச் மாதம் 30 ஆம்…
நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை தமிழக அரசு அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டியுள்ளது. அனைத்து கட்சிகளும் பங்கேற்று ஒரு…
பிரம்மாண்ட படைப்பு அட்லீ அல்லு அர்ஜுனை வைத்து இயக்கவுள்ள திரைப்படத்தின் அதிகாரப்பூர்வை அறிவிப்பு வீடியோ ஒன்றைல் இன்று சன் பிக்சர்ஸ்…
தடை செய் தடை செய்… தமிழ் சினிமா உலகில் பல திரைப்படங்களுக்கு பல காரணங்களுக்காக தடை விதிக்க வேண்டும் என…
தமிழக அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை ஆளுநர் கிடப்பில் போட்டு வந்தார். இதனால் தமிழக அரசு - ஆளுநருக்கும் மோதல்…
This website uses cookies.