மகளிர் உரிமைத்தொகை எங்கே? கைக்குழந்தைகளுடன் படையெடுத்த பெண்கள் : ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு!!
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள புதங்காரம் பட்டி இப்பகுதியில் 400 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது தமிழக அரசு வழங்க கூடிய பெண்களுக்கு ஆன உரிமை தொகை ஆயிரம் ரூபாய் புது புகரம்பட்டியை சேர்ந்த சுமார் 150க்கும் மேற்பட்ட பெண்களுக்கு வரவில்லை எனவும், பலமுறை வேடசந்தூர் தாலுகா அலுவலகத்தில் சென்று மனு அளித்தும் பலனில்லை என கூறினர்.
தற்போது வரை தங்களுக்கு ஆயிரம் ரூபாய் வரவில்லை எனவும் தங்களுக்கு தமிழக அரசு வழங்கக்கூடிய ஆயிரம் ரூபாய் கிடைக்க வேண்டும் என சுமார் 50க்கும் மேற்பட்ட பெண்கள் கைக்குழந்தையுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்தனர்
ரவீனா தாஹா 2009 ஆம் ஆண்டு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மிகவும் பிரபலமான சீரீயலான “தங்கம்” தொடரில் குழந்தை நட்சத்திரமாக…
ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் இறந்த நெல்லூர் மாவட்டம் காவலியை சேர்ந்த மதுசூதன் ராவ் சோமிசெட்டியின் உடலுக்கு துணை…
புதுமைனா கமல்ஹாசன்தான்! சினிமாத்துறையை பொறுத்தவரை கமல்ஹாசன் பல நவீன தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்துள்ளார். இது பலருக்கும் தெரிந்த செய்திதான். ஆனால்…
தெலங்கானா மாநிலம் குமுரம்பீம் ஆசிபாபாத் மாவட்டம் ஜெய்னூர் மண்டலம், அடேசரா பழங்குடியினர் கிராமத்தைச் சேர்ந்த ரம்பாபாய் - பத்ருஷாவ் தம்பதியினரின்…
அடுத்த படத்துக்கு யார் இயக்குனர்? அஜித்குமார் நடிப்பில் வெளியான “குட் பேட் அக்லி” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை…
தமிழகத்துக்கு அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அரசியல் கட்சிகளிடையே கூட்டணி, தேர்தல் வியூகம் என அடுத்தடுத்து…
This website uses cookies.