திண்டுக்கல்லில் மழையோடு மழையாக தார் சாலை அமைப்பதை வீடியோ எடுப்பதைக் கண்டு அங்கிருந்த நபர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் தற்போது புதிய தார் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலையத்திலிருந்து பேருந்து நிலையம் செல்லக்கூடிய இணைப்பு சாலை பகுதியில் சாலை அமைக்கும் பணி ஆனது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
தற்பொழுது மழை பெய்து கொண்டிருப்பதால் தார் சாலை எப்படி தரமாக இருக்கும் என வீடியோ எடுத்துக் கொண்டிருந்தனர். அப்பொழுது, அங்கிருந்த நபர், ‘ஒருவர் உங்களை யார் வீடியோ எடுக்கச் சொன்னது, கலெக்டர் சொன்னாரா..? கலெக்டர்ட வேணா சொல்லுங்க,’ என ஒருமையில் பேசினார்.
அதோடு, ‘இங்க கஷ்டப்பட்டுட்டு இருக்காங்க.. உங்களுக்கெல்லாம் வேற வேலை இல்லையா..? எப்ப பார்த்தாலும் எத்தனை தடவைதான் ஃபோட்டோ எடுப்பீங்க,’ என கரராக பேசியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
20 வருடங்களாக முன்னணி நடிகையாக உள்ளார் நடிகை தமன்னா. வாய்ப்பு இல்லாமல் வாய்ப்பை உருவாக்கி வருகிறார். காரணம் ஒரு படத்திற்கு…
நடிகர் ரகுவரன் தமிழ் சினிமாவின் சிறந்த வில்லன் என பெயர் பெற்றவர், எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் கச்சிதமாக செய்து முடிப்பவர்.…
உதவி கேட்டதால் படுக்கைக்கு நண்பர்களே அழைத்த அவலம் தமிழ் சினிமா நடிகைக்கு ஏற்பட்டுள்ளது. ஜெமினி படம் மூலம் தமிழ் சினிமாவில்…
நீலகிரி, ஊட்டியில் 15 வயது சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த சித்தப்பா, உறவுக்கார அண்ணன் ஆகியோரை போலீசார் கைது…
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஏஜிஎஸ் தயாரிப்பில் வெளியானது திரைப்படம் டிராகன். பிரதீப் ரங்கநாதன், காயடு லோகர், அனுபமா உட்பட பலர்…
தேமுதிகவுக்கு ராஜ்ய சபா சீட் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என கூட்டணியில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி…
This website uses cookies.