திண்டுக்கல்லில் மழையோடு மழையாக தார் சாலை அமைப்பதை வீடியோ எடுப்பதைக் கண்டு அங்கிருந்த நபர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் தற்போது புதிய தார் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலையத்திலிருந்து பேருந்து நிலையம் செல்லக்கூடிய இணைப்பு சாலை பகுதியில் சாலை அமைக்கும் பணி ஆனது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
தற்பொழுது மழை பெய்து கொண்டிருப்பதால் தார் சாலை எப்படி தரமாக இருக்கும் என வீடியோ எடுத்துக் கொண்டிருந்தனர். அப்பொழுது, அங்கிருந்த நபர், ‘ஒருவர் உங்களை யார் வீடியோ எடுக்கச் சொன்னது, கலெக்டர் சொன்னாரா..? கலெக்டர்ட வேணா சொல்லுங்க,’ என ஒருமையில் பேசினார்.
அதோடு, ‘இங்க கஷ்டப்பட்டுட்டு இருக்காங்க.. உங்களுக்கெல்லாம் வேற வேலை இல்லையா..? எப்ப பார்த்தாலும் எத்தனை தடவைதான் ஃபோட்டோ எடுப்பீங்க,’ என கரராக பேசியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தாறுமாறு கலெக்சன் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…
செந்தில் பாலாஜியின் ஜாமீனை ரத்து செய்ய கோரிய வழக்கை முடித்து வைத்தது உச்சநீதிமன்றம். செந்தில் பாலாஜி ஜாமீனில் வெளி வந்ததும்…
ஸ்ருதிஹாசனின் பிரேக்கப் கமல்ஹாசனின் மகளான ஸ்ருதிஹாசன் சில ஆண்டுகளாகவே மைக்கேல் கோர்சேல் என்ற இத்தாலியரை காதலித்து வந்தார். இருவரும் லிவ்…
புதுச்சேரி கருவடிக்குப்பம் கிராமத்தை சேர்ந்த 40 வயதான உமாசங்கர் புதுச்சேரி மாலிந இளைஞரணித் துணைத் தலைவராக உள்ளார். கடநத் ஒரு…
மூக்குத்தி அம்மன் 2 “கேங்கர்ஸ்” திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது சுந்தர் சி “மூக்குத்தி அம்மன் 2” திரைப்படத்தை இயக்கி…
பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர் பஃவ்சியா பானு, (39). இவர், உறவினரான புதுச்சேரி, லாஸ்பேட்டையை சேர்ந்த ஹனிப்கான் (43) என்பவரை, கடந்த…
This website uses cookies.