கோவை: கோவையில் இந்திய குழந்தைகள் மருத்துவ குழு சார்பில் உலக ஆட்டிசம் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
உலகெங்கிலும் ஏப்ரல் மாதம் முழுவதும் ஆட்டிசம் விழிப்புணர்வு மாதமாக கொண்டாடப்பட்டு வருகின்றது.
அதன் ஒரு பகுதியாக இந்திய குழந்தைகள் மருத்துவ குழு சார்பில் ஆட்டிசம் பாதித்த குழந்தைகளை குணப்படுத்த முடியும் என்பதை வலியுறுத்தி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கோவை பிரிவின் தலைவர் ஜெயவர்தனா தலைமையில் கோவை ரேஸ் கோர்ஸ் பகுதியில் உலக ஆட்டிசம் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
இந்திய குழந்தைகள் மருத்துவ குழுவின் மாநில செயலர் ராஜேந்திரன் துவக்கி வைத்த பேரணியை துவக்கி வைத்தார்.100க்கும் மேற்பட்ட செவிலியர்கள்,மருத்துவர்கள் கலந்து கொண்ட இப்பேரணி சுமார் மூன்று கிலோ மீட்டர் தூரம் வரை பதாகைகள் ஏந்தியபடி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இதில் இந்திய மருத்துவக் குழு கோவை பிரிவின் செயலர் பவுசியா மோல்,பொருளாளர் முருகானந்தம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
நினைத்ததை முடிப்பவர் அஜித்குமார் தமிழ் சினிமாவில் ஒரு டாப் நடிகராக வலம் வந்தாலும் அவருக்கு பைக் ஓட்டுவதிலும் கார் பந்தயங்களிலும்…
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் இந்தி திணிப்பு , நிதி பகிர்வில் பாரபட்சம் , தொகுதி மறுசீரமைப்பில் அநீதி போன்றவற்றை…
போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் எக்ஸைஸ் அதிகாரிகள் கொச்சியில் கோஷ்ரீ பாலம் அருகே நடத்திய சோதனையில் மலையாள சினிமா…
இவ்வளவு இழுபறியா? கடந்த 2022 ஆம் ஆண்டு முதலே வெற்றிமாறனின் “வாடிவாசல்” திரைப்படத்தை குறித்தான பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. மூன்று…
நடிகை மௌனிகா, சில படங்களில் நடித்த அவர் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். அவர் மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவின் இரண்டாவது…
தாறுமாறு கலெக்சன் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…
This website uses cookies.