கோவை: கோவையில் இந்திய குழந்தைகள் மருத்துவ குழு சார்பில் உலக ஆட்டிசம் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
உலகெங்கிலும் ஏப்ரல் மாதம் முழுவதும் ஆட்டிசம் விழிப்புணர்வு மாதமாக கொண்டாடப்பட்டு வருகின்றது.
அதன் ஒரு பகுதியாக இந்திய குழந்தைகள் மருத்துவ குழு சார்பில் ஆட்டிசம் பாதித்த குழந்தைகளை குணப்படுத்த முடியும் என்பதை வலியுறுத்தி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கோவை பிரிவின் தலைவர் ஜெயவர்தனா தலைமையில் கோவை ரேஸ் கோர்ஸ் பகுதியில் உலக ஆட்டிசம் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
இந்திய குழந்தைகள் மருத்துவ குழுவின் மாநில செயலர் ராஜேந்திரன் துவக்கி வைத்த பேரணியை துவக்கி வைத்தார்.100க்கும் மேற்பட்ட செவிலியர்கள்,மருத்துவர்கள் கலந்து கொண்ட இப்பேரணி சுமார் மூன்று கிலோ மீட்டர் தூரம் வரை பதாகைகள் ஏந்தியபடி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இதில் இந்திய மருத்துவக் குழு கோவை பிரிவின் செயலர் பவுசியா மோல்,பொருளாளர் முருகானந்தம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
திருச்சியில் அமைச்சர் கே.என்.நேருவுக்கு சொந்தமான 2 இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை நடந்து வருவது திமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது தமிழக…
நெட்பிலிக்ஸில் நயன்தாரா படம்… சசிகாந்த் இயக்கத்தில் நயன்தாரா, மாதவன், சித்தார்த் ஆகியோரின் நடிப்பில் கடந்த 4 ஆம் தேதி நெட்பிலிக்ஸ்…
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில் இன்று சட்டப்பேரவைக்கு வந்த அதிமுக எம்எல்ஏக்கள் அந்த தியாகி யார் என்ற…
மனதில் வாழும் கலைஞன் சின்ன கலைவாணர் என்று புகழப்படும் விவேக் இந்த உலகத்தை விட்டுச் சென்றிருந்தாலும் அவரது நினைவுகள் தமிழ்…
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த விசிக லைவர் தொல் திருமாவளவன், அதிமுகவை வெகுவாக பாராட்டியுள்ளார். இதையும் படியுங்க: வக்பு மசோதாவுக்கு கனிமொழி,…
மெகா வசூல் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான “டிராகன்” திரைப்படம் வேற…
This website uses cookies.