உலகளவில் RRR திரைப்படத்தின் கலெக்சன் இத்தனை கோடிகளா..? உரக்கச் சொல்லிய பிரமாண்ட இயக்குனர் ராஜமவுலி..!

பாகுபலி திரைப்படத்தின் மூலம் பிரமாண்ட இயக்குனர் உலக அளவில் பிரபலமானவர் தான் இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி. இதனையடுத்து வெளியான ‘பாகுபலி 2’ திரைப்படம், பாக்ஸ் ஆபிஸில் கொடி கட்டிப் பறக்கும் அளவுக்கு இப்படம் பலமான வியாபாரம் செய்தது.

தற்போது மீண்டும் அவரின் சாதனையை அவரே முறியடிக்க தொடங்கியுள்ளார். ராம்சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் ஆலியா பட், அஜய் தேவ்கன், நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் தான் ‘ஆர்ஆர்ஆர்’. இந்த திரைபடத்தினை காண மக்கள் மிகுந்த ஆர்வத்தில் இருந்த நிலையில், தற்போது திரையரங்குகளில் வெளியாகி சக்கை போடு போட்டு வருகிறது.

இந்த வருடத்தின் மிகப்பெரிய படமாக கருதப்படுகிறது. மேலும் இந்த படத்தின் முதல் நாள் வசூல் 100 கோடி என தகவல் வெளியானது. இந்த வசூல் இந்தியா சினிமா வரலாற்றிலேயே ஒரு படம் முதல் நாளில் அதிக வசூல் செய்ததுள்ளது என்ற தகவல் வெளியானது.

இதன் வாயிலாக, தனது படம் மட்டுமல்ல; தனது படத்தின் பிஸினஸும் பிரம்மாண்டம் தான் என நிருபித்து இருக்கின்றார் இயக்குநர் ராஜமெளலி. படம் வெளியான முதல் நான்கு நாட்களில் மட்டும் சுமார் 500 கோடி ரூபாய் வசூலை தாண்டியது. தொடர்ந்து 13 நாட்களில் ஆர்ஆர்ஆர் திரைப்படம் சுமார் 1000 கோடி ரூபாய் அளவுக்க வசூல் செய்திருக்கிறது. இந்த தகவலை சக்ஸஸ் மீட் வைத்து உலகிற்கு உரக்கச் சொல்லி இருக்கிறார் பிரமாண்ட இயக்குனர் ராஜமவுலி.

பாகுபலி படத்தின் மூலம் 1000 கோடி ரூபாய் வசூலை அள்ளிதோடு, அப்படத்தில் நடித்த நடிகர் பிரபாஜையும் புதிய உச்சத்திற்கு கொண்டு சென்ற ராஜமவுலி தற்போது இந்த படத்தின் மூலம் ஜூனியர் என்;.டி.ஆர், ராம்சரண் ஆகியோருக்கு இந்திய அளவிலான மார்க்கெட்டையும் உருவாக்கி கொடுத்துள்ளார் பிரமாண்ட இயக்குனர் ராஜமவுலி.

UpdateNews360 Rajesh

Recent Posts

அதிகாலையிலேயே அதிர்ச்சி… சிலிண்டர் விலை உயர்வு.. எவ்வளவு தெரியுமா?

வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை திடீர் உயர்ந்துள்ளது சாமானிய மக்களுக்கு ஷாக்கை கொடுத்துள்ளது. பொதுத்துறையை சேர்ந்த எண்ணெய் நிறுவனக்ள் 14.20…

38 minutes ago

ஜிவி தமிழ் சினிமாவின் பொக்கிஷம்…அனிருத் தாக்கப்பட்டாரா..பிரபல தயாரிப்பாளர் பேச்சு.!

கிங்ஸ்டன் பட விழாவில் எஸ் தாணு பேச்சு தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக தன்னுடைய பயணத்தை தொடங்கி தற்போது பல படங்களில்…

11 hours ago

அந்த ஐட்டம் பாடலை நான் பாடி இருக்கக்கூடாது..ஓபனாக பேசிய ஷ்ரேயா கோஷல்.!

பீல் பண்ண ஷ்ரேயா கோஷல் இந்தியாவின் புகழ்பெற்ற பாடகியாக இருப்பவர் ஷ்ரேயா கோஷல்,இவர் ஹிந்தி மொழியை தாய்மொழியாக கொண்டிருந்தாலும் தமிழ்,தெலுங்கு,மலையாளம்…

12 hours ago

நான் யாருனு காட்டுறேன்…நெருப்பை பற்றவைத்த ‘குட் பேட் அக்லி’ டீசர்.!

பட்டையை கிளப்பும் அஜித் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடிப்பில் உருவாகியுள்ள குட் பேட் அக்லி படத்தின் டீசர் வெளியாகி…

13 hours ago

ஆட்சியரின் முட்டாள்தனமான பேச்சுக்கு காரணமே முதலமைச்சர்தான்.. அண்ணாமலை கண்டனம்!

சீர்காழி குழந்தை பாலியல் துன்புறுத்தல் சம்பவத்தில் 16 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளான். இந்த சம்பவம் குறித்து மாவட்ட ஆட்சியர்…

13 hours ago

‘குட் பேட் அக்லி’ யுனிவர்ஸ் படமா…அதை நீங்க கவனிச்சீங்களா மாமே.!

குட் பேட் அக்லி என்ன கதை அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள குட் பேட் அக்லி திரைப்படத்தின்…

14 hours ago

This website uses cookies.