Categories: தமிழகம்

பாடியநல்லூர் முனீஸ்வரர் கோவில் தீமிதி திருவிழா: பால்வளத்துறை அமைச்சர் நாசர் சிறப்பு வழிபாடு..!!

திருவள்ளூர்: பாடியநல்லூர் முனீஸ்வரர் அங்காளஈஸ்வரி ஆலயத்தில் அம்மனுக்கு தீபாராதனை செய்து வழிபாடு நடத்தி யானையிடம் ஆசி வாங்கனார் பால்வளத் துறை அமைச்சர் சா.மு. நாசர்.

திருவள்ளூர் மாவட்டம் பாடியநல்லூர் அருள்மிகு முனீஸ்வரர் அங்காள ஈஸ்வரி ஆலயத்தில் நாளை
தீமிதி திருவிழா நடைபெறுவதை ஒட்டி முளைப்பாரி வளர்த்து பக்தர்கள் விரதம் இருந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

இதில் பால்வளத்துறை அமைச்சர் சா.மு. நாசர் மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் சுதர்சனம் ஆகியோர் கலந்து கொண்டு பழங்கள் மற்றும் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட அம்மனை தரிசனம் செய்தனர்.

அப்போது அமைச்சர் கோவில் வளாகத்தில் இருந்த ‌ அம்மனுக்கு அவரே‌ தீபாராதனை செய்து வழிபாடு நடத்தி யானையிடம் ஆசிவாங்கிய அவர் பின்னர் பக்தர்களுடன் சேர்ந்து உணவருந்தினார்.

UpdateNews360 Rajesh

Recent Posts

அதிமுகவில் இருந்து கனத்த இதயத்துடன் வெளியேறுகிறேன்…. கோவை மாவட்ட முக்கிய பிரமுகரின் திடீர் அறிவிப்பு!!

கோவை அதிமுகவில் முக்கிய பிரமுகராக கண்டறியப்படுபவர் வடவள்ளி இன்ஜினியர் சந்திரசேகர். இவர் எம்ஜிஆர் இளைஞரணிச் செயலாளர் பொறுப்பில் பதவி வகித்து…

10 hours ago

ஸ்மார்ட் மீட்டரில் மிகப்பெரிய ஊழல்? ஆதாரங்களுடன் தயாராகும் அண்ணாமலை!

தமிழ்நாட்டில் மாத மாதம் கணக்கெடுக்கும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும் என ஆட்சிக்கு வரும் போது 2021ல் திமுக வாக்குறுதியளித்தது. இது…

11 hours ago

ரசிகர் மன்றத் தலைவர் எடுத்த படம் மாதிரி இருக்கு- GBU-வை கண்டபடி கலாய்த்த பிரபலம்

ரசிகர்களுக்கான படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த “குட் பேட் அக்லி” திரைப்படம் இன்று வெளியான நிலையில் இத்திரைப்படத்தை…

12 hours ago

கவுண்டமணியின் காரை இடிக்க வந்த வடிவேலுவின் கார்! இப்படியெல்லாம் நடந்துருக்கா?

வடிவேலு மீதான புகார்கள் வடிவேலு மிகப் பெரிய காமெடி நடிகராக வளர்ந்த பிறகு அவர் தனது சக நடிகர்களை மதிக்க…

13 hours ago

இணையத்தில் வெளியானது GOOD BAD UGLY… அதுவும் HD PRINT : பரபரப்பில் படக்குழு!

அஜித் நடிப்பில் இன்று வெளியானது குட் பேட் அக்லி, முதல் காட்சி முடிந்ததும் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். ஆனால்…

13 hours ago

அயோக்கியத்தனம்.. இதுதான் போலீஸ் ஸ்டேஷன் லட்சணமா? போனில் வெளுத்து வாங்கிய டிஐஜி வருண்குமார்!

அரியலூர் மாவட்டம், அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துவிட்டு மறுநாள் காவல் நிலையத்திற்கு வர வேண்டுமா என்பதற்காக அங்கு…

14 hours ago

This website uses cookies.